பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து, பின்னர் ஆன்லைன் நட்பை வளர்த்துக் கொண்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் நட்பு…
Category: இந்தியா
பிரதமர் மோடி தலைமையில் அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம்!
அயோத்தி ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று பிரதமர் மோடி கொடியேற்றினார். ராமர் கோவிலில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர். எஸ். எஸ் தலைவர்…
பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாா்
54 பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தனது வசீகரமான நடிப்பாலும், கம்பீரமான தோற்றத்தாலும், பல தசாப்தங்களாக இந்திய மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர்…
காயமடைந்த கழுகின் 15,000 கி.மீ தூரப் பயணம்! – Athavan News
இந்தியாவின் மணிப்பூரில் இருந்து ஆப்பாரிக்கா நாடான சோமாலியாவுக்கு சுமார் 6,000 கீலோ மீட்டர் தூரம் பயணம் செய்த ஃபால்கன் அமுர் பறவயை கொண்டாடும் நிலையில், மற்றுமோர் பறவை மற்றொரு கடினமாக இடம்பெயர்வு சாதனையை பதிவு செய்துள்ளது. 2025 ஜனவரி மாதத்தில் இந்தியாவின்…
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?
44 கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு…
திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார் ஜீவன் தொண்டமான்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை…
சீன நாட்டினவர்களுக்கு மீண்டும் சுற்றுசுற்றுலா விசா வழங்க இந்தியா நடவடிக்கை!
சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டினருக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்க இந்தியாவில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, அந்நாட்டில் உள்ள துாதரகங்களில் மட்டும் இச்சேவை துவங்கப்பட்ட நிலையில், உலகம் முழுதும் வசிக்கும் சீனர்கள் தற்போது இச்சேவையை பெற வழிவகை…
தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு; பாடசாலைகளின் அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் நிறுத்தம்!
தேசிய தலைநகர் முழுவதும் காற்றின் தரம் கடுமையான வகையில் மோசமடைந்துள்ளமையினால் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களின் அனைத்து வெளிப்புற மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்ட விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்த டெல்லி பாடசாலைகளுக்கு…
பீகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாகவும் பதவியேற்றார் நிதீஷ் குமார்!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்ற நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பத்தாவது முறையாகப் பதவியேற்றார். தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட 74 வயதான…
புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல்
ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் புத்தர் சிலையை…
