2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலக்கட்டத்தில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 113 ஆகும். இந்த விபத்துக்களில்…
Category: இலங்கை
ஐக்கிய அரபு அமீரக அரசுக்கும், அந்நாட்டு அதிகாரிகளுக்கும் இலங்கை பொலிஸ் சார்பாக விசேட நன்றிகள்
இலங்கை பொலிஸினால், வெளிநாடுகளில் மறைந்து வாழும் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் அடிப்படையில், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரக அரசு பதினொன்று (11) சந்தேகநபர்களை கைது செய்து இந்நாட்டிற்கு ஒப்படைத்துள்ளது. 2026…
பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு மீதான ஜனவரி 22-ல்
36 திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான பாலாங்கொடை காசியப்ப தேரர் மற்றும் திரிகோணமலை கல்யாண வன்சதிஸ்ஸ தேரர் ஆகியோர் திரிகோணமலை நீதவான் நீதிமன்றம் விதித்த கைது மற்றும்…
நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் வரும் – Oruvan.com
” நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும், அதைவிடுத்து அரசாங்கம் இதனை தீர்மானிக்க வரக் கூடாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் தயார் இல்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவர்…
இலவசமாக விநியோகிப்பதற்காக பேரித்தப்பழங்களுக்கான வரிச் சலுகை பெறுவது தொடர்பாக…
2026 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படுகின்ற பேரித்தப்பழங்களுக்கான வரிச் சலுகை பெறுவது தொடர்பாக. இவ்வருட ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல், அரபுக் கல்லூரி…
பாட்டலி சம்பிக்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
2016 ஆம் ஆண்டு கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி…
நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை
நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை – Athavan News நெடுந்தீவுக்கான படகுகள் சேவைகள் இன்றி , பயணிகள் பெரும் இடர்களை சந்தித்து வரும் நிலையில் , வடதாரகையை இயக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நெடுந்தீவு பிரதேச செயலரிடம் உறுதி…
🏛️ மன்னார் பிரதேச சபையில் சலசலப்பு – தவிசாளருக்கு எதிராக 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!
39 மன்னார் பிரதேச சபையின் 8-வது அமர்வு நேற்று (திங்கட்கிழமை, ஜனவரி 19, 2026) நடைபெற்றபோது, தவிசாளரின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்து இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் உட்பட 6 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த…
கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு – Oruvan.com
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, ரிட் மனுவை பரிசீலனைக்காக…
போதைப்பொருள் தகவல்களை வழங்க
போதைப்பொருள் சோதனைகளுக்கான தகவல்களை மக்களிடமிருந்து பெற பொலிஸ் தலைமையகம் தொலைபேசி எண்களை அறிமுகம் செய்துள்ளது. யாழ்ப்பாணம் SSP ஜெயமஹா 071-8591327 காங்கேசன்துறை SP அம்பேபிட்டிய 071-8591315 கிளிநொச்சி SSP ஜயசாந்த டி சில்வா 071-8591347 முல்லைத்தீவு SSP ரத்னவீர 071-8591374 மன்னார்…
