வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய கும்பல் கைது!

வங்கிக் கணக்கிலிருந்து ரூ.569,610.00 மோசடி செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு 29.05.2024 அன்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் நேற்று (14)…

இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரம் – பிரதமர் ஹரிணி, சீன ஜனாதிபதி உரையாடல்

இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரம் – பிரதமர் ஹரிணி, சீன ஜனாதிபதி உரையாடல் இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அயல்நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தாக கொழும்பு உயர்மட்ட…

போதைப்பொருளை முற்றாக ஒழிக்க துரித திட்டம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

  போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழித்து, போதைக்கு அடிமையானவர்களைப் பரந்த மக்கள் பங்கேற்புடன் புனர்வாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்ட “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” (Ratama Ekata – National Operation) எனும் அவசர துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தேசிய செயற்பாட்டுக்…

மன்னாரில் படகு – இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர் 

94   மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும் இயந்திரத்தையும் திருடி தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது .  குறித்த நபர் நேற்றைய தினம்…

“மாட்டுத் தொழுவத்தில் படுத்து உறங்கி, அங்கு தினமும் சுத்தம் செய்தால் புற்றுநோயில் இருந்து நலம் பெறலாம்

“மாட்டுத் தொழுவத்தில் படுத்து உறங்கி, அங்கு தினமும் சுத்தம் செய்தால் புற்றுநோயில் இருந்து நலம் பெறலாம்,  மாடுகளை தினமும் இரு வேளை தடவிக்கொடுத்தால் ரத்த அழுத்த பிரச்னை 10 நாட்களில் சரி ஆகிவிடும்” – சஞ்சய் சிங் கங்வார், உத்தர பிரதேச…

காவல்துறையினரை வெளியேற்ற நடவடிக்கை – Global Tamil News

யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் காவல்துறை நிலையம், கடந்த 30…

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள்

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (14) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்…

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில், பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள் – ஜனாதிபதி

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. இந்த நிதியாண்டில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும்…

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக பொன்னி சம்பா அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை!

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை பொன்னி சம்பா இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக்…

சஷீந்திர ராஜபக்ஸ – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை

64   இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  கொழும்பு பிரதான  நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இன்று  செவ்வாய்க்கிழமை (14)  இவ்வாறு…