விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை வழங்க நீதிமன்றம்…
Category: இலங்கை
மஹிந்தானந்த, நளின் மீது மற்றுமொரு குற்றப்பத்திரிகை தாக்கல்!
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக…
70 ரூபாய் தண்ணீர் போத்தல் 400க்கு விற்பனை; விசாரணை ஆரம்பம்
பத்தரமுல்ல பகுதியில் உள்ள அரசு சார்ந்த சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் 70 ரூபாய்க்கு விற்க வேண்டிய குடிநீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து நுகர்வோர் விவகார ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. 500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றின்…
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடமேற்கு…
மயக்க மருந்து தீர்ந்து போனதால் – Jaffna Muslim
காசாவில் விமானக் குண்டுவீச்சில் கை மற்றும் கை துண்டிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தை சமீர், மயக்க மருந்து தீர்ந்து போனதால் கடுமையான வலியை அனுபவிக்க அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். காசாவில் வலி கூட இரக்கமற்றது. காசா, குழந்தைகளுக்கு திறந்த நரகமாக உள்ளதாக பலஸ்தீன சார்பு ஊடகங்கள்…
பொலிஸ் அதிகாரிகள் நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைப் முறைப்பாடு செய்ய 109 இலக்க அவசர அழைப்பை ஊக்குவிப்பதற்காக, பொலிஸ் சிறுவர் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு புலனாய்வுப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் ஆமர் வீதியிலிருந்து காலி முகத்திடல் வரை நடைபெற்றது. நிகழ்வில், பல…
யாழில். வன்முறை – காவல்துறையினா் துப்பாக்கி பிரயோகம் -மோட்டார் சைக்கிள் தீக்கிரை
3 யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . காவல்துறையினா் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரை…
குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை ஆதாரத்துடன் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் !
குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். எனவே பிரதேச மக்கள் எங்களுடன் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என…
எம்பி ரோஹித்தவின் மகள் தலைமறைவு – LNW Tamil
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளைக் கைது செய்வதற்காக பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் களுத்துறையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் சந்தேக நபரும் அவரது கணவரும்…
நாட்டின் சில இடங்களில் கனமழை – காற்று தொடர்பில் எச்சரிக்கை!
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில்…