ஆளுநர்கள் மாற்றமும் எந்நேரமும் நடக்கலாம்

தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண ஆளுநர்களில் மாற்றங்களைச் செய்யக்கூடும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு…

மின் கட்டணம் அதிகரிக்காது – LNW Tamil

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தை திருத்துவதில்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த 3 மாதங்களுக்கு எந்த மாற்றத்தையும்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது!

33 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சங்குப்பிட்டி பாலத்தின் அடியில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல்

  யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட மருத்துவ அதிகாரி செ.…

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு தப்பியோடிய அவர் நேபாளத்தில் வைத்து கைது…

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சி அணி 07 நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளையும் வென்றுள்ளது, அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்தும் அணி…

NPP அரசாங்கத்திற்கு பிரான்ஸ் பாராட்டு

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் JVP செயலாளர் டில்வின் சில்வா இடையிலான சந்திப்பு இன்று (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள தலைமை அலுவலத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை முதன்மையாகக் கொண்ட NPP அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் குறித்தும்…

பளையில் புகையிரத விபத்து – சாரதி உயிரிழப்பு

74 பளை இத்தாவில் பகுதியில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார் .  யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் , இத்தாவில் பகுதியில் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த 69 வயதானவா் புகையிரத்துடன் மோதியதில்…

சம்பள உயர்வு – பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவை மற்றும் தனியார் துறையின் சம்பள…

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர கலந்து கொண்டதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை…