ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் அந்தத் தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…
Category: இலங்கை
மனுஷ நாணயக்கார கைது முயற்சி தடுப்பு
கொரிய வீசா விவகாரம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மூலம் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு வழங்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, நேற்று (19) எஸ். துரைராஜா தலைமையிலான…
தேனிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற உலகின் சிறந்த இடங்களில் இலங்கை
தேனிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற உலகின் சிறந்த 10 இடங்களின் வரிசையில் இலங்கை இடம் பிடித்துள்ளது. அதன்படி இலங்கையின் சிறப்புமிக்க காலி நகரம் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உண்மையான பயணிகளின் விமர்சனங்கள் மற்றும் தரவரிசைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்…
நமது பிரச்சினைகளை தீர்க்க முடியும் போது, ஏன் இந்த வெறுப்பு, இந்த கோபம், இந்த பேராசை..?
குர்துகள் எங்கள் சகோதரர்கள், அரேபியர்கள் எங்கள் சகோதரர்கள், துர்க்மென்கள் எங்கள் சகோதரர்கள், சுன்னி, ஷியா, அலவைட், அவர்கள் எங்கள் அன்புக்குரியவர்கள், எங்கள் இதயம், எங்கள் ஆன்மா, எங்கள் அன்பான சகோதரர்கள். சகோதரத்துவம் மற்றும் அண்டை வீட்டாரின் அடிப்படையில் நமது பிரச்சினைகளை தீர்க்க…
⚠️ அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும்23 குடும்பங்களை வெளியேற்றுமாறு உத்தரவு!
40 டித்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடும் மழையைத் தொடர்ந்து, கம்பளை அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும் 23 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) பரிந்துரை வழங்கியுள்ளது. அம்புலுவாவ மலையில் மூன்று இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு,…
தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டதால் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்
தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டதால் அவரது கைகளிலிருந்து தவறி விழுந்து, தலை சீமெந்து தரையில் மோதியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அளுபோமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. படதொப துடுவ பிரதேசத்தை சேர்ந்த ருசேலி கெயாஷா என்ற இரண்டரை…
நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்” – திருகோணமலையில் சரத் வீரசேகர ஆவேசம்!
71 “அன்று பிர*பாகரனிடம் இருந்து புத்தர் சிலைகளை பாதுகாத்தோம், இன்று நவீன பிர*பாகரன்களாக உருவெடுத்துள்ள அரச தரப்பினரிடம் இருந்து சிலைகளை பாதுகாக்க போராடுகின்றோம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரையில் கடந்த…
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! – Athavan News அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தை விஞ்சி சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல்…
🏛️ கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம் – தவிசாளரிடம் விசாரணை
13 யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமை தொடர்பாக, இன்று (ஜனவரி 19, 2026) பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் காவல்துறையினா் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கந்தரோடை…
புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும்…
