டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்காக 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Category: இலங்கை
வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிஸார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01) மாலை குளிக்கச் சென்றுள்ளனர். இதன்போது குறித்த…
நந்தன குணதிலக்க உடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி
நந்தன குணதிலக்கவின் திடீர் மறைவால் தாம் ஆழ்ந்த கவலையும் துயரமும் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மறைந்த நந்தன குணதிலக்கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இதனை கூறினார்.…
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்! – Athavan News கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள்…
அலவ்வ பகுதியில் இளைஞர் சுட்டுக் கொலை
அலவ்வ, மொரவலபிட்டிய, கொடாகூருவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு…
🚨 யாழில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது!
68 🚨 யாழில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது! யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். 📌 நெல்லியடி பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த…
ஈராக்கில் உள்ள மிகப்பெரிய இராணுவத் தளத்தை, காலிசெய்த அமெரிக்கப் படைகள்
ஈராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானத் தளத்தை அமெரிக்கப் படைகள் காலி செய்து ஈராக் இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளன. ஐன் அல்-அசாத் ஈராக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமாகும். இந்த நிலையில் ஈரான் – ஈராக் வெளிநாட்டு அமைச்சர்களிடையே சந் திப்பொன்று…
ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காட்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைதரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக்…
விதிகளை மீறிய 03 மருந்தகங்களுக்கு அபராதம்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்தமை, அனுமதிப்பத்திரம் இன்றி…
📍 வவுனியாவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்கு கூட்டணி) அவசரக் கூடுகை!
வவுனியாவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்கு கூட்டணி) அவசரக் கூடுகை! 2026 ஆம் ஆண்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் குறித்த தீர்க்கமான ஆலோசனைகளை முன்னெடுக்கும் வகையில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான…
