முச்சக்கவேண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரை சென்ற முச்சக்கரவண்டியில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களை வட்டவளை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர். 25 மற்றும் 27 வயதுடைய வெலிமடை…

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி…

ITN இடம் 10 கோடி ரூபாய் கேட்கும் தென்னக்கோன்

தன்னை அவதூறாகப் இடம் 10 கோடி ரூபாய் கேட்கும் தென்னக்கோன்  அரச தொலைக்காட்சியான  (ITN) க்கு எதிராக 10 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக்கோரி  ரஜித் கீர்த்தி தென்னக்கோன்  கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 2025 ஜனவரி 9 அன்று ஒளிபரப்பப்பட்ட செய்தி அறிக்கையிலும்,…

கல்கிசை சம்பவம் – சட்டத்தரணியின் நடத்தை குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபால கவலை

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணியின் நடத்தை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அநாகரீகமான நடத்தை நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடமைகளுக்கு…

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை – LNW Tamil

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா கூறினார். புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் வரை யாருக்கும் அது பற்றித் தெரியாது என்றும், உள்ளே நிறைய குழப்பங்கள் இல்லைஎன்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார். “கட்சிக்குள்…

பாடசாலை நேரம் நீடிக்கப்படவுள்ளதால்…

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக…

நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

மாத்தளை, கந்தேனுவரவில் உள்ள நலகன எல்லா நீர்வீழ்ச்சியில் நேற்று (12) மாலை தவறி விழுந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் வத்தேகமவைச் சேர்ந்த…

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது தெற்காசிய பிராந்திய மாநாடு கொழும்பில் ஆரம்பம்!

58 உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது  தெற்காசிய பிராந்திய மாநாடு இன்று (13.10.25) கொழும்பில் ஆரம்பமாகிறது. வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை, ஒக்டோபர் 13 முதல் 15…

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன, ஆனால் தற்போதைய ஜனாதிபதி உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக ஒரு பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்துள்ளார், ஆனால் முந்தைய அரசாங்கமோ இந்த அரசாங்கமோ வீடுகளைக் கட்டவில்லை என்று இலங்கை பொதுஜன…

காசாவில்அற்புதமாக ஊடகப் பணியாற்றிய சலே அல்-ஜாப்ராவி படுகொலை

காசாவில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அற்புதமாக ஊடகப் பணியாற்றி வந்த  சலே அல்-ஜாஃப்ராவியை, சில ஆயுதக் குண்டர்கள் கடத்தி, படுகொலை செய்துள்ளனர்.  காசா நகரின் சப்ரா இப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. காசாவில் போர்நிறுத்தம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில். இந்த…