இலங்கை பதிப்பக சங்கம் வவுனியா பதிப்பகத்தார் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து புதிய உத்திகளுடன் கூடிய கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நோக்குடனான நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா கூட்டுறவு சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை பதிப்பக சங்கத்தின் செயற்பாடுகள், பிராந்திய ரீதியில்…
Category: இலங்கை
கிராண்ட்பாஸில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
கொழும்பு – கிராண்ட்பாஸ், பெர்குசன் வீதி பகுதியில், 50 கிராம் 210 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (17) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே அவர்…
கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படாது: அரசு திட்டவட்டம் – Oruvan.com
“ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படமாட்டாது. வங்குரோத்து அரசியலின் வெளிப்படாகவே கல்வியைக்கூட எதிரணி அரசியல் ஆயதமாக்கியுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “ கல்வி மறுசீரமைப்பின் முக்கியத்துவம் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவருகின்றன. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி…
முன்னாள் அரசாங்கத்தின் உயரதிகாரி விரைவில் கைது!
கடந்த அரசாங்க காலத்தில் உயர்மட்ட அரச அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் அவர் கைது செய்யப்படுவார் என அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. முன்னாள்…
தமிழகத்தை நொதிக்கச் செய்தல்: தமிழக நீக்கம்=தமிழ்த் தேசிய நீக்கம் ? நிலாந்தன்.
21 தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.“இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களின்…
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன். – Athavan News
“முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள்.ஆனால் முதன்முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்..” இது, அனுர யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியது. அவர் அவருடைய பேச்சின் போக்கில் வடக்கு,யாழ்ப்பாணம்…
🚨 யாழ்ப்பாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை: இரு இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை ஊர்காவற்துறை காவற்தறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். வேலணை பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சந்தேகநபர்களைக் கைது…
தையிட்டி மக்களின் காணிகளை மீள ஒப்படையுங்கள்: ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி நேரில் வலியுறுத்து!
49 யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவித்து, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். நாக…
புழக்கத்திலுள்ள பணத்தின் அளவு அதிகரித்துள்ளது – மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரத் தரவு அறிக்கையின்படி, கடந்த வாரத்தில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறி பெறுமதிகள் ஸ்திரமான நிலையில் காணப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமுள்ள திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளின் ரூபாய் பெறுமதி, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார்…
ஹரிணி அமரசூரிய – Athavan News
நாட்டிற்குப் பொருத்தமான சிறந்த பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சித்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியினால் பாதிப்புக்குள்ளான சிலாபம் சேனாநாயக்க தேசிய பாடசாலையை பிரதமர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.அத்துடன் அகில இலங்கை…
