நட்பட்டிமுனை “தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரி ஏற்பாடு செய்த புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸீர் கனி (ஹாமி) அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது அதில் பிரதம அதிதீயாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம்…
Category: இலங்கை
பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை – Oruvan.com
நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
🚨 யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அதிரடிப்படை சீருடையை ஒத்த ஆடை அணிந்த இளைஞன் கைது!
57 யாழ்ப்பாண நகரின் முக்கிய பகுதியில், காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் (STF) சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தும் அதே…
ஈரான் – இலங்கை உறவு, என்ன நிகழப் போகிறது…?
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வரி தொடர்பான எச்சரிக்கைகளை தாங்கும் அளவுக்கு வலிமையானவை என இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை பேணுகின்ற எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யும் வர்த்தகத்திற்கு 25 சதவீத…
இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்! – Athavan News
இன்று அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 பாகை செல்சியஸ் எனவும், பதுளை பிரதேசத்தில்…
இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு – LNW Tamil
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2024 ஆம்…
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!
94 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம்…
🚨 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! 🚨
51 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு வாரண்ட் (Red Warrant) பிறப்பிக்கப்பட்டு, துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பெண், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் இன்று இலங்கைக்கு…
பிரதமர் ஹரிணி அமரசூரியவை இலக்குவைத்து பாலியல் ரீதியான, இழிவுபடுத்தும் தாக்குதல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களிலும் ஏனைய தளங்களிலும் முன்னெடுக்கப்படும் பாலியல் ரீதியான மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான தாக்குதல்களை ‘பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு’ கண்டித்துள்ளது. இந்தக் கண்டன அறிக்கையில் 188 சிவில் சமூகப் பிரதிநிதிகளும் 27…
விமலிசம் வெற்றிபெறுமா? திருமலை தேரர்கள் கைது: பின்னணியில் NPP யின் அழுத்தம்? என்கிறார் விமல்!
திருகோணமலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களை இன்று (வெள்ளிக்கிழமை, 16) நேரில் சந்தித்த பின்னர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு தனது வழமையான பாணியில் கருத்துக்களை வெளியிட்டார். தேசிய மக்கள்…
