மஹிந்தவை தூக்கிலிடும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இல்லை

தான் ஆற்றிய உரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிடும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெளிவுபடுத்தினார். “2009 ஆம் ஆண்டு பெப்ரவரியில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டதாலும், பாதுகாப்புப்…

அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ரணில் தலைமையில் ஆராய்வு

ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சு (10) நடைபெற்றது. கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அநுர பிரியதர்ஷன யாப்பா,  உதய கம்மன்பில, சஞ்ஜீவ எதிரிமான்ன உள்ளிட்ட…

இணைய வர்த்தகத்தில் பெரும் நஷ்டமடைந்த இளைஞன் உயிர்மாய்ப்பு

14   யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இணைய (Cryptocurrency) வர்த்தகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தால் , அவ்விளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளாா். யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியை சேர்ந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது சுகாதார சேவை முகாமைத்துவ உத்தியோகஸ்தரான தங்கராசா…

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இன்று (11) மாலை துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில்…

இனவாதத்தையும், மதவாதத்தையும் ஒதுக்கி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது – அமெரிக்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி

இனவாதம் மற்றும் மதவாதம் எனபவற்றை  ஒதுக்கி  தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், செயற்திறனான அரச  சேவையை உருவாக்குதல், இராஜதந்திர உறவுகளை வெளிப்படையான முறையில் பராமரித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தொழில்நுட்ப தடைகளைத் வெற்றி கொள்ளுதல் ஆகிய நோக்கங்களை அடைய அரசாங்கம் செயல்பட்டு…

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

கொழும்பு, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணியை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. நேற்று காலை கொழும்பு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் எதிர்வரும்…

ஜனாதிபதி செயலகத்திற்கு நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் வருகை

களுத்துறை வேலபுர, கிரம தம்மானந்த, சம்மாந்துறை அல் அர்சாத் கல்லூரிகள் மற்றும் ரிகில்லகஸ்கட பொரமடுல்ல மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு…

முட்டை விலை குறைப்பு – LNW Tamil

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை ரூ.10 குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார். ஒரு வெள்ளை முட்டையை ரூ.18க்கும்,…

காரைதீவு இராணுவ முகாம் காணி பொது மக்களிடம் கையளிப்பு!

86 அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 முதல் இயங்கிய இந்த முகாம், கடந்த நேற்று (10) காரைதீவு பிரதேச செயலாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடமும், தனியார் காணி உரிமையாளர் ஜி.…

நீர்கொழும்பில் புகையிரதம் தடம் புரண்டதால், புகையிரத சேவை தாமதம் – பிரதான வீதியில் போக்குவரத்துக்கும் தடை

– இஸ்மதுல் றஹுமான் –     இன்று -11-  சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பயணிகள் புகையிரதம்  நீர்கொழும்பு புகையிரத நிலையத்திற்கு அண்மையில் பிரதான வீதிக்கு குறுக்காக தடம் புரண்டது.     ​இச் சம்பவத்தினால் நீர்கொழும்பில் இருந்து…