ஈரான் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது மோதவோ விரும்பவில்லை

ஈரான் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது மோதவோ விரும்பவில்லை. எனினும், எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும், பிரிவு 51 இன் கீழ் தீர்க்கமான, விகிதாசார மற்றும் சட்டபூர்வமான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும். இது ஒரு அச்சுறுத்தல் அல்ல; இது சட்ட…

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’!! யாழில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டம்

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை…

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

சாய்ந்தமருது கமு/அல் ஹிலால் வித்தியாலய வளாகத்தை வெளிச்சமூட்டும் நோக்கில் LED மின்குமிழ் தொகுதிகள் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவியை மயோன் குழும தலைவர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் எம். றிஸ்லி…

🌬️ மன்னாரில் புதிய காற்று வீசுகிறது: இலங்கையின் வலுசக்தி துறையில் பாரிய மைல்கல்!

53   இலங்கையை 2050 ஆம் ஆண்டளவில் ‘நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு’ (Net Zero) கொண்ட நாடாக மாற்றும் இலக்கை நோக்கி, மன்னார் மண்ணில் இரண்டு பிரம்மாண்ட மின் திட்டங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.…

மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி

மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. தைப் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு…

வேலணை மக்களின் துன்பங்கள் தீரும் காலம் வெகு தொலைவில் இல்லை

யாழ் வேலணையில் ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்காவின் காலடி பட்டமை அங்கு வாழும் மக்களின் துன்பங்கள் வெகு விரைவில் நீங்கி விடும் என்பதற்கான அறிகுறி என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்று வேலணை பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற…

இன்று வெயில் – LNW Tamil

இன்று (ஜனவரி 16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்த பங்காற்றிய கத்தார், சவுதி, துருக்கி

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை நேற்று (14) இரவு நிறுத்துவதில் துருக்கி, கத்தார் மற்றும் சவுதி அரேபியா முக்கிய பங்கு வகித்தன இஸ்ரேலிய சேனல் 14 தகவல் வெளியிட்டுள்ளது. 3 நாடுகளும் போர் தீவிரப்படுத்தலை நிராகரித்து, ஈரானிய பிரதேசத்தைத் தாக்க அமெரிக்கப்…

🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨

55 யாழ்ப்பாணம், வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க அவர்கள் கலந்துகொண்டார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவில் யாழ். மக்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி…

இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த, வளமான நாடே எமக்குத் தேவை – ஜனாதிபதி அநுரகுமார

இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம். இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக  கடந்த ஆண்டு பதிவாகிறது.  எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன்…