கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என மாற்றுங்கள்!

62 யாழ்ப்பாணம் கல்வியன்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பெயமாற்றம் தொடர்பிலான கலந்துரையிடலும் , பாடசாலை அபிவிருத்தி சங்க…

காணி மோசடிக்கு எதிரான பொலிசாரின் நடவடிக்கைக்கு வாட மாகாண ஆளுநர் பாராட்டு!

காணி மோசடிகள் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக பொலிஸார் எடுத்த நடவடிக்கையை வரவேற்று, இதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய…

சம்பள அதிகரிப்பு தொடர்பில் கேள்விக் கணைகளை தொடுத்த ஜீவன் தொண்டமான்

ஒரு வருட காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் எத்தனை வீடுகளை கட்டினீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை .இன்றும் கேட்டேன் பதில் கிடைக்கவில்லை. சம்பள நிர்ணய சபை ஊடாக 1700 ரூபாவை நாங்கள் வழங்கும் போது, அது வேண்டாம் 2138 ரூபாய்…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த மாதம் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார வாரியம் முன்மொழிந்திருந்தது, மேலும் மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள்…

5 மாத ஆய்வின் பின்னரே அமைச்சரவை மாற்றப்பட்டது

நான் எதிர்க்கட்சியினரிடம் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு வேலை செய்யபவனல்ல. எதிர்க்கட்சி நாங்கள் செய்த நல்ல விடயங்களை பாராட்டியது இல்லை. இணைந்து செயற்பட்டதுமில்லை. கள்வர்களை கைது செய்யும் போதே இணைந்தனர். பாலாய்போன எதிர்க்கட்சியியே உள்ளது. 5 மாதங்கள் பேச்சின்பின் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. நாட்டின்…

மகாவலி கங்கையில் மூழ்கி காணாமற்போன மாணவன் சடலமாக மீட்பு

கண்டி, தென்னகும்புர பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி காணாமற்போன 02 மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மகாவலி கங்கையின் குருதெணிய பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று(10) காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். காணாமற்போன 13 வயதான மற்றைய மாணவரை…

முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்  

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று  (10)  வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல்…

காஸாவில் யுத்தநிறுத்தம் – குனூதுன் நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்ளுமாறு ACJU கோரிக்கை

அல்லாஹு தஆலாவின் அருளாலும், காஸா மக்களின் உறுதி, தியாகத்தினாலும், உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ஆற்றிய துஆக்கள் மற்றும் பலரதும் முயற்சியின் விளைவாகவும் தற்போது காஸாவில் யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இதுவரை காஸா மக்களின் துயர்நீங்க வேண்டும் எனும் நோக்கில் குனூத்துன்…

வாரியபொலவில் 33 மில்லியன் ரூபா செலவில் கழிவுகளை சேகரித்து, தரம்பிரித்து மீள் சுழற்சிற்கு உட்படுத்தும் நிலையம்

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவதில் மற்றுமொரு முக்கிய படியாக, வாரியபொல பிரதேசத்தில் கழிவுகளை சேகரித்து, தரம்பிரித்து மீள் சுழற்சிற்கு உட்படுத்தும் புதிய நிலையத்தின் (MRF) நிர்மாணப்பணிகள் நேற்று (09) ஆரம்பிக்கப்பட்டது. வாரியபொல…

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி நிதி மோசடி! – Athavan News

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (9) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் பணியகத்தில் கைது செய்யப்பட்டார். சிங்ஹாரகே ஜனக சில்வா என்ற நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்…