அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா பெண்ணுக்கு – ட்ரம்புக்கு பலத்த ஏமாற்றம்…

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடி வந்தமைக்காக வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு அறிவிப்பு. காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி 8 மாதங்களில் 8 போர்களை…

70 ரூபா தண்ணீர் போத்தலை, 90 ரூபாய்க்கு விற்றவருக்கு 6,00,000 ரூபா அபராதம்

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.  நுகர்வோர் விவகார அதிகார சபையின்…

நயினாதீவுக்கான மருத்துவப் படகு 2027ஆம் ஆண்டு வழங்க நடவடிக்கை!

ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனலைதீவுக்கான மருத்துவப் படகினை, அடுத்த ஆண்டும், நயினாதீவுக்கான மருத்துவப் படகினை எதிர்வரும் 2027ஆம் ஆண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உலக வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் பிரதிநிதிகள்,…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றப்பட்டது!

77 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10.10.25) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும்…

புதிய அமைச்சர்கள, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.  2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும்…

பிரிவினைவாத தமிழர்கள் வாழும் வரை ராஜபக்சர்களுக்கு துன்பமே – ஞானசார தேரர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நலம் விசாரிக்க கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழு தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இரு தரப்பினர்களும் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட ஞானசார…

இலங்கையில் வசிக்காத முஸ்லிம்களுக்கும் உரியவகையில் முஸ்லிம் சட்டம் திருத்தப்பட வேண்டும்

(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) சமூகம், கலாசாரம், சட்டம் மற்றும் ஏனைய  விடயங்களை கருத்திற் கொண்டு இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மாத்திரமல்ல, இலங்கையில்  வசிக்காத  முஸ்லிம்களுக்கும் உரியவாறான  வகையில் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின்  2 ஆம் உறுப்புரையை திருத்தம்…

SJB, UNP பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு

ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  இன்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு…

கொழும்பில் நவம்பரில் ஆசிய பசிபிக் ஊடக ஒன்றுகூடல் – Oruvan.com

ஆசிய, பசிபிக் (ABU) ஊடகங்கள் எதிர்வரும் நவம்பர் 25- ஆம், 27 ஆம் திகதிகளில் கொழும்பில் ஒன்றுகூடவுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் 200 பேர் 35 நாடுகளில் இருந்து பங்கு கொள்கின்றனர் என இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்…

30 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல்

  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம்  மீனவர்களை  எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (9) மாலை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள்…