மலையக அபிவிருத்தி அதிகார சபை இல்லாதொழிக்கப்படாதென்றும் அது தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த அதிகார சபையை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் தீர்மானம். மலையக மக்களையும் அவர்களுக்கான நிறுவனங்களையும்…
Category: இலங்கை
காட்டிக் கொடுப்பவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது
பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் காட்டிக் கொடுப்பவர்களின் நிலை எப்போது சீரழிவு நிறைந்த பரிதாபத்திற்குரியது. காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டவுடன் இஸ்ரேலுடன் இணைந்து செயற்பட்ட அபு ஷபாப் ஆயுதக் குழுவில் குழப்பமும் விரக்தியும் நீடிக்கிறதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள்…
அணையா விளக்கு தூபி மீளமைப்பு – Global Tamil News
76 அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பரவும் செய்தி – பொலிஸார் மறுப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பரவி வரும் செய்தி தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அதனை கடுமையாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அடையாளம்…
கல்வி அமைச்சின் விசேட சுற்றிக்கை!
2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அரசாங்கப் பாடசாலைகளில் அரச உதவி பெறும்/ உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டில்…
ஷாதிகா லக்சானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (09.10.25) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் குறித்த…
திருமணத்திற்காக திருடியவர்கள்
கொழும்பின் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக அதனை திருடியதாக தெரிய வந்துள்ளது. திருடப்பட்ட பித்தளை விளக்கின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்…
மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து – செந்தில் தொண்டமான் கண்டனம்!
மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது எமது மக்களின் வாழ்வாதாரம் என்பதோடு, அது…
இராமர் பாலத்தை பார்வையிட படகுச் சேவை – Oruvan.com
மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடற்கரை பூங்காவானது மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டு குறித்த…
2024 O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு! – Athavan News
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்ளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை…
