81 மாத்தறை, வெல்லமடம பகுதியில் சென்ற கார் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காவற்துறையினர் காரை நிறுத்துமாறு கூறிய போதும், மீறிச் சென்றதால் காவற்துறையினர் துப்பாக்கிப் பிரேயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து குறித்த கார், மாத்தறை, ஜனராஜ மாவத்தை பகுதியில் …
Category: இலங்கை
கலகெதரவிலும் ஆளும் கட்சிக்கு படுதோல்வி
கண்டி மாவட்டத்தில் உள்ள கலகெதர பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் சமகி ஜன பலவேகய தலைமையிலான எதிர்க்கட்சி அணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஏழு நிர்வாக சபை பதவிகளில் ஏழு பதவிகளையும் SJB…
காசா இனப்படுகொலைக்கு உடந்தை, இத்தாலிய பிரதமர் அமைச்சர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு
காசா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் அவரது இரண்டு அமைச்சர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நன்றி
வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்துள்ளதாக தகவல்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன. 2012 மே 17ஆம் திகதி ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் காரில் அவரை பின்தொடர்ந்த…
JVP கூட்டத்தில் 2 பேரை சுட்டுக்கொன்றவருக்கு, மரண தண்டனை உறுதியானது
JVP கூட்டத்தில் 2 பேரை 2011 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்ற வழக்கில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஜூலம்பிடிய அமரேவுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (07) உறுதி செய்தது. ஜி.ஜி. அமரசிறி அல்லது ஜூலம்பிடிய…
தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் தயக்கம் காட்டும் அரசு – இ.சிறிநாத்
புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள், போதைப்பொருளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணை வெளியிடப்படுவதற்கு…
அரசாங்கத்திடம் மூலோபாயத் திட்டம் உள்ளது – IMF பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு
ஜனாதிபதி அநுரகுமாரவிற்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலக் கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது. பொருளாதார…
பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் வனயீர்ப்பு நடைபயணம்!
பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்த கோரியும் 1245 வது நாளாக வனயீர்ப்பு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள செபஸ்தியார்…
பம்பலப்பிட்டி பகுதியில் இரவு விடுதி சுற்றிவளைப்பு – ஒருவர் கைது
கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் போயா தினத்தை முன்னிட்டு நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த…
