முரசுமோட்டை விபத்தில் நால்வர் உயிரிழப்பு – LNW Tamil

முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று 12.01.2025 மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு…

🤝 ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு

53 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (ஜனவரி 12, 2026) நடைபெற்றது. வடக்கின் எதிர்காலப் பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த…

கிளிநொச்சியில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு – Oruvan.com

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார்…

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (12) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி…

🚨 புத்தளம் – முந்தலில் கோர விபத்து –  மூவர் உயிரிழப்பு  

53 புத்தளம் – முந்தல் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நவடான்குளம் பகுதியில் இன்று இன்று (12-01-2026) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனா். இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த கார்…

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம் – Oruvan.com

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வழிநடத்துவதற்காக செயற்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில்…

🤝 இலங்கையை மீளமைக்க லண்டன் தொழிலதிபரின் பெரும் பங்களிப்பு:

15 இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை  மீட்டெடுக்கும் நோக்கில், லண்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம் 10 மில்லியன் ரூபாய் (Rs. 10 Million) நன்கொடையை வழங்கியுள்ளார். ‘டிட்வா’ புயல் (Cyclone Ditwah) தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,…

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை – டில்வின் திட்டவட்டமாக அறிவிப்பு

NPP அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது. கல்வி அமைச்சராகவும், பிரதமராகவும் ஹரிணி அமரசூரிய எவ்வித  தவறும் செய்யவில்லை. எனவே, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரசாரம் அடிப்படையற்றது என  JVP யின்…

பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிரித்தானிய பிரஜை பாதுகாப்பாக மீட்பு!

மிரிஸ்ஸ கடற்கரையில் நேற்று (11) நீராட்டிக் கொண்டிருந்த போது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 65 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கொடவில காவல் பிரிவுக்குள் நண்பகல் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பணியில்…

Ondansetron மருந்து விவகாரம்! பொது மக்களிடையே அச்சம் – Oruvan.com

  இலங்கையில் இருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாகச் சந்தேகிக்கப்படும் ‘ஒன்டன்செட்ரான்’ (Ondansetron) ஊசி மருந்தின் நான்கு தொகுதிகள் மீளப் பெறப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அதன் விசாரணை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. குறித்த மருந்தைத் தயாரித்த இந்திய நிறுவனம், தனது…