செப்டம்பர் மாதத்தில் சுங்கத்துறை சாதனை வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் ரூ. 253.15 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத்துறை வரலாற்றில் அதிகபட்ச வருவாய் செப்டம்பரில் ஈட்டப்பட்டது, இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 74.6% அதிகமாகும். நன்றி
Category: இலங்கை
கெட்ட ஓநாயை தோல்வி அடையச் செய்தோம் – பிரதியமைச்சர் முனீர் முலப்பர்
– இஸ்மதுல் றஹுமான் – எதிர்கால சந்ததியினருக்கு நாமும் நல்ல விடயங்களை விதைத்துவிட்டுச் செல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் அடுத்த பரம்பரையினருக்கும் நல்லதை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் நீர்கொழும்பு பெரியமுல்லை அஹதிய்யா பாடசாலையின்…
சட்டத்தரணியின் வீட்டுக்குள் காவற்துறை அத்துமீறி நுழைந்ததாக சட்டத்தரணிகள் போராட்டம்!
52 யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என காவற்துறையினர் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என…
இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!
உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் ஒன்றான எச்.ஐ.வி தொற்று இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான…
சம்மாந்துறை பகுதியில் 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை (06) மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டு மற்றும்…
இலங்கை தொடர்பான தீர்மானம் ஐநா சபையில் நிறைவேற்றம்
இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை வலியுறுத்துவதற்கான தீா்மானம் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் திங்கள்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தீா்மானம் இலங்கையில் மனித உரிமைகள் ஆணையரின் பணிகளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வழிவகுத்தது. அந்த…
வசீம் தாஜூதீன் கொலை விசாரணை தீவிரம் – சிலர் கலக்கமடைந்துள்ளனர்
வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். குறிப்பிட்டவொரு குடும்பமே இவ்வாறு அளவுக்கதிக கலக்கத்தில் உள்ளது. அந்த கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்குமிடையிலான தொடர்புகள் என்ன என்பது விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும். அந்த குடும்பம் ராஜபக்ஷ குடும்பமா இல்லது…
எரிவாயு வயலைக் கண்டுபிடித்ததாக ஈரான் அறிவித்துள்ளது
10 டிரில்லியன் கன அடி எரிவாயு மற்றும் 200 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கொண்ட ஒரு எரிவாயு வயலைக் கண்டுபிடித்ததாக ஈரான் அறிவித்துள்ளது. நன்றி
யாழ் . மாநகர சபை மின் ஊழியர் மீது தாக்குதல்
86 தனது வீட்டுக்கு முன்பாக மின் விளக்கினை பொருத்துமாறு கூறி , யாழ் . மாநகர சபையின் மின்சார ஊழியரை நபர் ஒருவர் தாக்கியதில் ஊழியர் காயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியில் மாநகர சபையின் மின்சார…
கம்பளை விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு
கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக்…
