ஆப்பிரிக்காவில் நான்கு நாடுகளுக்கான உத்தியோப்பூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் ஒரு குறுகிய பயணமாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று (12) இலங்கை வருகிறார். அவர் இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்பு நாளை…
Category: இலங்கை
கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரை தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயார் – கியூப ஜனாதிபதி
கியூப ஜனாதிபதி டிரம்பிற்கு பதிலளித்தார்: கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நன்றி
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – Oruvan.com
டிட்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த…
நோர்வூட் – மஸ்கெலியா வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயம்
நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி இன்று (11) மாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி…
மிகவும் மலிவான 5 இடங்களில் இலங்கை
2026 ஆம் ஆண்டில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்கும் மிகவும் மலிவான 5 இடங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இன்டர்நஷனல் லிவ்விங் (International Living) என்ற சஞ்சிகை உலக நாடுகளை பகுப்பாய்வு செய்து இந்த…
நாகப்பட்டினம் – காங்கேசன் துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
நாகப்பட்டினம் – காங்கேசன் துறை கப்பல் சேவை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தமையினால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது. இந்நிலையில் உருவான டிட்வா…
வைத்தியசாலைக்குச் சென்ற 21 வயது இளம் தாய் மாயமானார் – தேடும் உறவினர்கள்!
28 மன்னார், சௌத்பார் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (சனிக்கிழமை, ஜனவரி 10, 2026) முதல் காணாமல் போயுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் என்ன? மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு…
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர்-அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சந்திப்பு!
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர்அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை சினேகபூர்வமாக சந்தித்து பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் இதன் போது சந்தித்து பிரதேச…
நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை – 679 சந்தேகநபர்கள் கைது
நாடு முழுவதும் நேற்றைய தினம் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த…
சீரற்ற காலநிலை காரணமாக மூர்க்கம் கடற்கரையின் கட்டுமானங்களுக்கு பாரிய சேதம்!
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, கொங்றீட் வீதி, சீமெந்து இருக்கைகள், நடைபாதை உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்கள் அனைத்தும்…
