பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் விபத்து – இளைஞன் படுகாயம்

57  யாழ்ப்பாணம் ,பாதுகாப்பற்ற புகையிரத கடவை, கோர விபத்து – இளைஞன் படுகாயம் யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில்   யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் மிக மோசமான நிலையில் காயமடைந்துள்ளார். இன்று சனிக்கிழமை…

📢 “அதிகாரப் பசிக்காக சஜித் கையில் எடுத்திருக்கும் ராஜபக்ஸர்களின் கீழ்த்தர அரசியல்!” –  சம்பிக்க ரணவக்க கண்டனம்.

69 அதிகாரத்தை எவ்வாறாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, ராஜபக்ஷர்கள் காலம் காலமாக முன்னெடுத்து வரும் “3-ம் தரப்பு அரசியலை” தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கையில் எடுத்திருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

🕯️ யாழ். பல்கலையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மலையக தியாகிகள் தினம்! 🌹

45 மலையகத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளை நினைவுகூரும் ‘மலையக தியாகிகள் தினம்’, இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மிக உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நினைவுகூரலின் பின்னணி: மலையகத் தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை,…

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார். நான் உயிரோடு இருக்க மாட்டேன் – ஒவைசி

ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார். இதைப் பார்ப்பதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேன். ஆனால், அது நடக்கும் அசாதுதின் ஒவைசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உயர் அரசியலமைப்பு பதவிகளை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வகிக்க முடியும் என்பதாக…

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்தது

கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றன. கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியில் விவசாயப் பண்ணைக்கு அருகில் பனை…

வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம்! – Athavan News

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது…

இலங்கை மக்களுக்கு உதவிய லண்டன் தொழிலதிபர்

லண்டன் தொழிலதிபர், “இலங்கையை மீளமைக்கும் நிதி” (Rebuilding Sri Lanka Fund)க்கு 10 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். டிட்வா புயல் (Cyclone Ditwah) காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், இந்த இயற்கை பேரழிவால்…

மலையக தியாகிகள் தினம் இன்று – Oruvan.com

மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று (10) கொட்டகலையில் நடைபெற்றது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் காலை…

இலங்கைக்கு 6 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ள சவுதி நிதியம்

‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த இலங்கையிலுள்ள வீதிகளை புதுப்பிப்பதற்காக 6 மில்லியன் டாலர்களை வழங்க சவுதி நிதியம் இணங்கியுள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி நிதியத்தின் உயர் அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. டித்வா…

🧠மன்னார் பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை கிளினிக் ஆரம்பம்! 🏥

45 🧠மன்னார் பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை கிளினிக் ஆரம்பம்! 🏥 மன்னார் மாவட்ட மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை (Neurosurgery Clinic) கிளினிக்…