உளவுபார்த்த 6 பேருக்கு மரண தண்டனை

உளவு பார்த்த குற்றச்சாட்டில், ஈரான் 6 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.    இரண்டு நாடுகளுக்கும், இடையே கடந்த ஜுன் மாதம் 12 நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.    இந்த மோதலுக்குப் பின்னர், இஸ்ரேலுக்கு உளவு…

"இப்படியும் தேடலாம் இறைப்பொருத்தம்"

எதையும் எதிர்பாராமல் இதுபோன்று செய்யும் சேவைகள் ஒரு கட்டத்தில்  அலுப்பு ஏற்படுத்தும். ஆனால் இந்தியா – கோட்டயம் மாவட்டத்தில் ஈராற்றுப்பேட்டை சேர்ந்த 60 வயதை கடந்த அப்துல் சலாம் அவர்களுக்கு  கடந்த 20 வருடங்களில் ஒருநாள் கூட சுமையாக தோன்றவில்லை. ஈராற்றுப்பேட்டை போக்குவரத்து நெருக்கடி…

கோண்டாவிலும் வீடு கையளிப்பு! – Global Tamil News

81 யாழ்ப்பாணம் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் ‘சமட்ட நிவஹண’ வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று அதன் பயனாளியிடம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும்…

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் 15 மாவட்டங்களுக்கு, மின்னல் தாக்கங்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழை…

எல்பிட்டியவில் இடம்பெற்றது துப்பாக்கிச்சூடு அல்ல- பொலிசாரின் அறிக்கை!

எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் இடம்பெற்றது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அல்ல என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீட்டில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எல்பிட்டிய, ஓமத்த பகுதியில்…

தாஜுதீன் கொலை விசாரணைகள் சச்சரவுகள் இல்லாமல் முடிக்க வேண்டும்! நாமல் எம்.பி

தாஜுதீன் கொலை விசாரணை தொடர்ச்சியான சச்சரவுகள் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை தொடர்ச்சியான சச்சரவுகள் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும்.…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்! – Athavan News சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக…

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டாம் – விஜயதாச அரசிடம் வேண்டுகோள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தற்போது நீக்கப்படக்கூடாது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போது நீக்க வேண்டாம் என அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏனெனில் நிறைவேற்று அதிகாரத்துக்கு உரிய தேவை இலங்கையில் உள்ளது. அந்த அதிகாரம் இல்லாவிடில் அரசின் இருப்பு ஆட்டம்…

காற்றாலைகளை எதிர்க்கும்  ஒரு தீவு! நிலாந்தன்.

9   மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன. சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை…

பேருந்து – லொறி மோதி விபத்து! மூவர் உயிரிழப்பு! – Athavan News

நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து…