தெஹிவளை, கடற்கரை வீதியில் விடுதிஉரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – காரணம் வெளியானது!

தெஹிவளை, கடற்கரை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமானது இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) இரவு 9.10 மணியளவில் தெஹிவளைப்…

கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு – கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 15…

⚖️ “எனது அரசியல் பயணம் தொடரும்”

கடந்த சில நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று (வெள்ளிக்கிழமை) கம்பஹா நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி கவனத்தை ஈர்துள்ளது. முக்கியச் செய்திக் குறிப்புகள்: மக்களின் அதிர்ச்சி: “என்னைத்…

மனிதநேயத்தின் மீது அமெரிக்காவிற்கு நம்பிக்கை இருந்தால், நெதன்யாகுவை ‘சிறைபிடிக்க’ வேண்டும்

  வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்ததை போன்று, மனிதநேயத்தின் மீது அமெரிக்காவிற்கு நம்பிக்கை இருந்தால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர்கள் ‘சிறைபிடிக்க’ வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.  துருக்கியும் நெதன்யாகுவைக் கடத்த வாய்ப்புள்ளதாகக்…

🥛 யாழ்ப்பாணத்தில் அதிரடி: குளிரூட்டி வசதியின்றி கொண்டு செல்லப்பட்ட பால் பொருட்கள் நீதிமன்ற உத்தரவில் அழிப்பு!

29 யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் உரிய தரக்கட்டுப்பாடின்றி விநியோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட யோக்கட் மற்றும் பால் பாக்கெட்டுகளைச் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றி அழித்துள்ளனர். 📍 விபரம்: சுற்றுக்காவல் நடவடிக்கை: மூளாய் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை), அப்பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜெ.கோபிராஜ்…

கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபரினால் கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கிணங்க எத்தகைய பாரபட்சமும் இன்றி சாட்சிகளின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள்…

⚖️ ஜோன்ஸ்டன் மற்றும்  மகன்கள் உள்ளிட்டோாின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.  BMW சொகுசு காரை சட்டவிரோதமாக வைத்திருந்த விவகாரம் மற்றும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு…

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இன்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துiராயாடியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்இலங்கையில் தனது   இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து புறப்படுவதை முன்னிட்டு, வெளிநாட்டு அலுவல்கள்,…

இரண்டு மாவட்டங்களுக்கு மண் சரிவு குறித்து அசவர எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தில் உள்ள உடதும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நில்தந்தஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் சிவப்பு (நிலை 3) நிலச்சரிவு…

ஈரான் உறுதியாக உள்ளது, பின்வாங்காது – டிரம்ப் தனது சொந்த நாட்டில் கவனம் செலுத்த வேண்டும்

ஈரான் உறுதியாக உள்ளது, பின்வாங்காது. டிரம்ப் தனது சொந்த நாட்டில் கவனம் செலுத்த வேண்டும், அங்கு விபத்துக்கள் நடக்கின்றன. பொது சொத்துக்களை சேதப்படுத்துவதன் மூலம் அமெரிக்க அதிபரை மகிழ்விக்க விரும்பும் சில கலவரக்காரர்கள் உள்ளனர்.  வெளிநாட்டு ஒத்துழைப்பாளர்களை ஈரான் பொறுத்துக்கொள்ளாது –…