முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு தொடர்பில் தீவிர விசாரணை- சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்றைய (9) அமர்வில் கலந்து கொண்டு,…

கொட்டகலை, ஆகீல் தோட்டத்தில் தீ பரவல் – Oruvan.com

பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. அருகில் இருந்த மேலும் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இச் சம்பவம்…

ஊவா பாடசாலைகளுக்கு பூட்டு – LNW Tamil

வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11.30 மணிக்கு மூடப்படும் என மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார். நன்றி

வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்து, எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயர சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் 2026 ஜனவரி 6 அன்று…

🏛️  மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளைச் சந்தித்த   ஸ்ரீபவானந்தராசா

கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு இன்று (ஜனவரி 8, 2026) சென்ற யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து நேரில் கேட்டறிந்துள்ளார். நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும்…

இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்களை இலவசமாக வழங்குகிறது அமெரிக்கா

இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.  இந்த ஹெலிகொப்டர்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. ‘மேலதிக பாதுகாப்பு…

🌧️ யாழ்ப்பாணத்தில் 100 மி.மீ மழை எதிர்பார்க்கப்படுகிறது:  

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் சுமார் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே…

⚖️ அனுர பிரியதர்ஷன உள்ளிட்டோருக்கெதிரான  வழக்கு    விசாரணைகள்  திகதியிடப்பட்டுள்ளன

32 முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக, அரசாங்க நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. கடந்த 2014-2015 காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியை…

புதிய உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை – Oruvan.com

பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 233.28 புள்ளிகள் அதிகரித்து 23,527.13 புள்ளிகளாக…

கச்சத்தீவு திருவிழா தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

வருடாந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (8) இடம்பெற்றது. காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள அரசாங்க அதிபர்…