நாட்டில் இன்று (04) மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பலத்த மழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை…
Category: இலங்கை
ஹமாஸ் என்ன செய்துள்ளது…?
– Syed Ali – ட்ரம்பின் 20 அம்ச காஸா அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் முழு ஒப்புதல் அளிக்கவில்லை, ஆனால் சில பகுதிகளை ஏற்று, மற்றவற்றில் பேச்சுவார்த்தை வேண்டும் என்று கூறியுள்ளது. **ஹமாஸ் ஏற்றவை:** – சியோனிச இஸ்ரேலிய கைதிகள் (உயிருடன்…
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!
சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை முன்மொழிய ஒரு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. சாரதி…
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது
“பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர்…
இஸ்ரேல் உடனடியாக காசா மீது, குண்டுவீச்சு நடத்துவதை நிறுத்த வேண்டும் – – டிரம்ப் –
இஸ்ரேல் உடனடியாக காசா மீது குண்டுவீச்சு நடத்துவதை நிறுத்த வேண்டும், அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் வெளியேற்ற முடியும். இது காசாவைப் பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைதியைப் பற்றியது. – டிரம்ப் – நன்றி
எனது காசா திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது – ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது காசா திட்டத்தை ஏற்றுக்கொண்டது தொடர்பான ஹமாஸ் இயக்கத்தின் அறிக்கையை ட்ரூத் சோஷியல் தளத்தில் தனது கணக்கில் வெளியிட்டுள்ளார். காசா மீதான போரை நிறுத்த, கைதிகளை பரிமாறிக்கொள்ள, உடனடி உதவி செய்ய, துறையின் ஆக்கிரமிப்பை நிராகரிக்க மற்றும்…
உங்களுக்குத் தெரியாத குரூப்புகளில் சேர்ந்து பணத்தை இழக்காதீர்கள்
இலங்கையில் WhatsApp மோசடி ஹேக்கிங் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவின் பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்யும் குழுக்கள் மூலம் பெறும் தகவல்கள் அதிகளவிலான மோசடி செய்யப்படுவதாக…
பேசாலை காவல்நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் மரணம்-காவல்துறையினர் அடித்ததால் மரணம் என தாய் குற்றச்சாட்டு.
74 மன்னார் பேசாலை காவல்துறைப் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 வயதுடைய நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) காலை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனியா…
மாகாண சபைத் தேர்தல் ஏன் அவசியம்? மஹிந்த தேசப்பிரிய
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்குகள் இருப்பதைக் காட்டுவதற்காக மட்டுமே மாகாண சபைத் தேர்தல்களுக்கான தற்போதைய தேவை வெளிப்படுத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் அவசியம் என்று எந்த பாராளுமன்ற உறுப்பினரும்…
நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்! -ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
நாட்டை அழிக்கின்ற சமூக விரோதிகளை சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கி வளமான நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிப்பாட்டை, தேரர்கள் முன்னால் சத்தியம் செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உருக்கமாக தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் பதவிக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உப பீடாதிபதி,…
