அயதுல்லாக்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், சிறந்த வாழ்க்கையை எதிர்பார்க்கும் உங்கள் மக்களை, நீங்கள் தொடர்ந்து கொன்று கொண்டிருந்தால், டொனால்ட் ஜே. டிரம்ப் உங்களைக் கொல்லப் போகிறார். ஈரானுக்கு மாற்றம் வரப்போகிறது. இந்த நாஜி ஆட்சியை ஒழிப்பது மத்திய கிழக்கு வரலாற்றில்…
Category: இலங்கை
கிரெகரி ஏரியில் விழுந்த கடல்விமானம்
36 நுவரெலியா கிரெகரி ஏரியில் (Gregory Lake) இன்று (ஜனவரி 7, 2026) மதியம் தரையிறங்க முயன்ற சிறிய ரக கடல்விமானம் (Seaplane) ஒன்று ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.…
நுவரெலியாவில் ஏரிக்குள் வீழ்ந்த விமானம் – Jaffna Muslim
நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான, நீர் விமானம் (சீ பிளேன்) இன்று (07) விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக…
நுவரெலியா கிரெகரி ஏரியில் விமானம் விழுந்து விபத்து!
இன்று (07) நண்பகல் நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது விமானத்தில் ஒரு சிலர் இருந்ததாகவும் அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி
SJB எம்பிக்கு கொலை மிரட்டல் – LNW Tamil
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரா, தனக்கு உயிர் அச்சுறுத்தல் மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்து, தனது பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்…
வீதி விளக்குகளுக்கான கட்டணத்தை மக்களிடம் அறவிடத் திட்டம்
உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில்…
கொஹுவல துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது! – Athavan News
கொஹுவல, போதியவத்தை பகுதியில் அண்மையில் சிறுமி ஒருவர் காயமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 30 ஆம் திகதி கொஹுவல, போதியவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத…
அவசரகாலச் சட்டம் இன்னும் 2 மாதங்களுக்காவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
இலங்கையில் அவசரகாலச் சட்டம் குறைந்தது இன்னும் 2 மாதங்களுக்காவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(06.01.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு அத்துடன் டித்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த சிலரை அரசு…
🚨 போலந்து விசா மோசடி – யாழ். கரவெட்டி நபர் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்கவில் கைது! 🚨
60 வெளிநாடு செல்லும் ஆசையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளும் மற்றுமொரு பரிதாப சம்பவம் இன்று அதிகாலை அரங்கேறியுள்ளது. 📍 நடந்தது என்ன? போலந்து நாட்டிற்குச் செல்வதற்காக போலி விசாக்களை வைத்திருந்த நான்கு இலங்கை பயணிகள் இன்று (06)…
பிரதமரை விலக்கவும், அவரின் அரசியலை முடிக்கவும் JVP காரியாலயத்தில் திட்டம் தீட்டப்பட்டள்ளது
பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்கவும், அவரின் அரசியலை முடிவுக்கு கொண்டு வரவும் JVP காரியாலயத்தில் திட்டம் தீட்டப்பட்டள்ளது. அதன் ஒரு அங்கமாகவே பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடாகும். NPP யின் உறுப்பினர்கள் தாம் JVP…
