மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

அனுராதபுரம் – பெரமியங்கும் வனப்பகுதியில் முன்னாள் வடமத்திய மாகாண ஆளுனர் மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அவரது மனைவியின் பெயரில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டது. கட்டிடத்தை ஒரு மாதத்திற்குள் இடிக்குமாறு பிரதேச செயலாளர் கடந்த…

மாகாண சபைத் தேர்தல் குறித்து மஹிந்த கருத்து

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்குகள் இருப்பதைக் காட்டுவதற்காக மட்டுமே மாகாண சபைத் தேர்தல்களுக்கான தற்போதைய தேவை வெளிப்படுத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  மாகாண சபைத் தேர்தல்கள் அவசியம் என்று எந்த பாராளுமன்ற உறுப்பினரும்…

மனுஷாவின் முன்பிணை மனுவை 08 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாம், கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன் பிணை…

பையில் இருந்து குழந்தை மீட்பு – சுகாதார அதிகாரியின் வீட்டின்முன் விட்டுச்சென்றது யார்…?

இப்லோகம, கொன்வேவா பகுதியில் தனது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஒரு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.  ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி இந்திராணி அனுலாவின் வீட்டின் முன் ஒரு நாற்காலியில் குழந்தை விடப்பட்டிருந்தது. நவியாழக்கிழமை (02) காலை 6.00…

299 மில்லியன் ரூபாய் நிதி செலவில் புனரமைக்கப்படவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறை

108   யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணி மற்றும் இறங்குதுறைக்கான வீதி மறுசீரமைப்பு பணிகள் நாளைய தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியில் நாளைய தினம் சனிக்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் , துறைமுகங்கள் , நெடுஞ்சாலைகள்…

கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம் – Oruvan.com

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுலாவை…

மதுபான நிலையங்களுக்கு இன்று பூட்டு! – Athavan News

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கலால் திணைக்களம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக இன்று (03) நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  அந்த உத்தரவுக்கு அமைவாக, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்…

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி ஆர்ப்பாட்டம்

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் நேற்று அமைதியான போராட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கோரி மன்னார் மாவட்டச் செயலாளரிடம் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமும்…

காசா பேர­ழிவைப் பற்றி நீங்கள் கவலை தெரி­வித்­தது, நீண்ட நாட்­க­ளுக்கு நினைவில் இருக்கும்

தேசிய மற்றும் உல­க­ளா­விய பிரச்­சி­னைகள் குறித்து, 2025 செப்டெம்பர் 24 அன்று ஐக்­கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத் தொடரில், ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஆற்­றிய துணிச்­ச­லான மற்றும் கொள்கை ரீதி­யான உரைக்கு தேசிய தேசிய மற்றும் உல­க­ளா­விய பிரச்­சி­னைகள் குறித்து,…

இலங்கை உணவு, பான ஏற்றுமதியாளர்கள் சவூதி சந்தைக்குள் பிரவேசிக்க உதவும் முறைகள் குறித்து ஆராய்வு

சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின்  (SFDA) நிறைவேற்று அதிகாரியுடன் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் முக்கிய சந்திப்பு  சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின் (SFDA) தலைமை நிறைவேற்று அதிகாரி Dr. ஹிஷாம் பின் சாத் அல் ஜத்ஹேய் அவர்களுடன்…