போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று…

நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை – வெலிமடையில் மண்சரிவு!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 8ஆம் திகதி…

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் – மூன்றாவது அமர்வில் முக்கிய அறிவிப்புகள்!

70   தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின்” மூன்றாவது அமர்வில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு எதிராக…

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகள் அவதானம் – Oruvan.com

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் இன்று (06) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி…

இஸ்ரேல் மீது ஈரான் முந்திக்கொண்டு தாக்குதல் நடத்தினால்..?

இஸ்ரேல் மீது ஈரான் முந்திக்கொண்டு தாக்குதல் நடத்தினால்,  அது ‘மிகக் கடுமையான விளைவுகளை’ சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல், ஈரானுக்கு ஒரு செய்தியை அனுப்பியதாக நெதன்யாகு நேற்று திங்களன்று (5) அந்நாட்டு சட்டசபையில் தெரிவித்துள்ளார். ஈரானின் தவறான கணக்கீடு, இஸ்ரேல் மீது…

யாழில் கட்டுத்துவக்கு வெடித்து மீனவர் படுகாயம்: வேட்டை கும்பலின் விபரீத செயல்!

40 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் சட்டவிரோத வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில், இறால் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் பின்னணி: நேற்றைய தினம் (திங்கட்கிழமை – 05.01.26) வழமை போன்று தனது…

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.…

ரணில் வழக்கிலிருந்து விலக இரு உயர் அதிகாரிகள் முடிவு

வெளிநாட்டு பயணத்தின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் நடவடிக்கைகளிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரு உயர் அதிகாரிகள் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில்,…

ஜனவரி 8 முதல் மழை அதிகரிக்கும்

இலங்கையின் தென்கிழக்கு திசையில் உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவி வந்த கீழ்மட்ட வளிமண்டலக் குழப்ப நிலை தற்போது குறைந்த அழுத்தப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வானிலை அமைப்பின் தாக்கம் காரணமாக, ஜனவரி 08…

வானிலையில் மாற்றம்; பல பகுதிகளில் பலத்த மழை! – Athavan News

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம், குறைந்த அழுத்தப் பகுதியாக தீவிரமடைந்துள்ளது. எனவே, ஜனவரி 8 ஆம் தேதி முதல் தீவு முழுவதும், குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை…