எரிபொருட்களின் விலைகள் இன்று (05) நள்ளிரவு முதல் திருத்தப்படுகிறது. ஓட்டோ டீசல் 2 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.279 , சுப்பர் டீசல் 5 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.323, பெற்றோல் ஒக்டேன்…
Category: இலங்கை
யாழ் இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது! – Global Tamil News
56 யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து…
எரிபொருள் விலைகளில் மாற்றம்!
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால்…
2025 உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நாளை (6) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை நடத்தப்படாத பாடங்களுக்கான…
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகனுக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது இளைய மகனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி மோசடி விசாரணை விசாரணைப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட இருவரும்வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைனக்கப்பட்டுள்ளனர்.…
முஸ்லிம்களின் பாரிய எதிர்ப்பையடுத்து ஜித்தா கொன்சுலர் ஜெனரலாக முஸ்லிம் ஒருவரை நியமிக்க தீர்மானம்
(அஷ்ரப் ஏ. சமத்) சவுதி – ஜித்தா கவுன்சிலர் கொன்சுலர் ஜெனரல் பதவிக்கு, முஸ்லிம் அல்லாத ஓர் அதிகாரியை நியமிக்க, கடந்த வாரம் முடிவு எடுத்தோம். முஸ்லிம் சமுகத்திலிருந்து அதற்கு பாரிய எதிர்ப்பு உள்ளது. அது புனித பூமி. முஸ்லிம் அல்லாதவர்…
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka, 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது. அதற்கான காசோலையை Chartered Accountants of Sri Lanka வின்…
பலாலி காவல்துறையினா் சட்டவிரோதமான முறையில் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர்
63 தையிட்டி விகாரைக்கு முன்பாக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பலாலி காவல்துறையினா் சட்டவிரோதமான முறையில் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி…
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரிஷாட்
ரிஷாட் பதியுதீன் Mp, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று (05) அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கக் காலத்தில், விவசாய அமைச்சின் செயல்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல்…
ஜோன்ஸ்டன் கைது – LNW Tamil
அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன் ஜோஹான் பெர்னாண்டோ ஆகியோர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சதொச…
