முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியிலுள்ள 168ஆம் இலக்க தென்னம் தோட்ட காணியினை…
Category: இலங்கை
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பது உறுதி
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முறையான விசாரணை ஏற்கனவே நடைபெற்று வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சமீபத்தில் தெரிவித்தார். விசாரணைகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதல்கள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின்…
சானி அபேசேகர இல்லாமல் இருந்திருந்தால், நான் இன்றும் சிறையில் இருந்திருக்க வேண்டியிருக்கும் – Dr சாபி
தௌஹீத் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 400 சிங்கள தாய்மார்களுக்கு சிசேரியன் முறைமை ஊடாக கருத்தடை செய்ததாக வெளியாகிய செய்தியால் நானும், எனது குடும்பத்தாரும் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டோம்.பொது இடங்களுக்கு செல்லும் போது ‘இவர் தான் அந்த கருத்தடை வைத்தியர் சாபி’ என்று…
குழந்தைகள் தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். – Jaffna Muslim
மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளான டோபமைனின் (Dopamine) வெளியிடுதல் தாமதமாகும் போது குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது, அதனால் குழந்தைகள் அதற்கு அடிமையாவது அதிகமாகிறது என்று அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் குழந்தை மற்றும் இளம் பருவ மனநல…
மன்னாரில் ஒரே நாளில் பல உணவகங்கள் மீது நடவடிக்கை
written by admin October 1, 2025 99 மன்னார் நகரசபை எல்லைக்குள் உரிய சுகாதார நடை முறைகளை பின் பற்றாது இயங்கி வந்த ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்கள் மீது நகர சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர்…
தொழில் சந்தையை இலக்கு வைத்தே தொழிற்கல்வி ஊக்குவிக்கப்படுகிறது
மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நவீன உலகின் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு தொழிற்பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் இனம் கண்டுள்ளதாகவும், அதற்கேற்ப தொழில் சந்தையை இலக்கு வைத்து தொழிற்கல்வித் துறையை ஊக்குவித்து வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக ஆடைகள் , வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரியுள்ள யாழ். வர்த்தகர்கள்!
40 காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக ஆடைகள் , வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளை பெற்று தர வேண்டும் என யாழ்ப்பாண வர்த்தகர்கள் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வர்த்தக, வாணிப அமைச்சர்…
யாழ். வடமராட்சியில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு…
இலங்கை புத்தாக்க மையம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கையில் RMIT புத்தாக்க மையமொன்றை (Innovation Hub) நிறுவுவது குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன், அவுஸ்திரேலிய Melbourne Institute of Technology (RMIT) பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளுக்கு இடையே கடந்த மாதம் 30 ஆம்…
செந்தில் தொண்டமானின் வீர செயலுக்கு மலேசிய பிரதமர் அலுவலகம் வாழ்த்து!
நேபாளம் காத்மண்டுவில் இடம்பெற்ற கலவரத்தின் போது தனது உயிரை பொருட்படுத்தாது. இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களை காப்பாற்றியதற்கு மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தங்களுடைய செயல் மனிதத்தின்…
