யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்

54   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப்…

தடை தாண்டும் ஓட்டத்தில் ரொஷான் ரணதுங்க வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்!

தடை தாண்டும் ஓட்டத்தில் ரொஷான் ரணதுங்க வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்! – Athavan News இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலங்கை சார்பில்…

அமைச்சர்கள், Mp க்கள் சமர்ப்பித்த சொத்துக்கள் அறிக்கையின் பிழைகள்

அமைச்சர்கள்,  Mp க்கள் சிலர், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்த தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கையில் காணப்பட்ட பிழைகளைச் சரிசெய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் அறிக்கைகளில் இருந்த குறைகளைச் சரிசெய்வதற்காக ஆணையக்குழுவிடம் கடிதங்கள்…

ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

67   யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை  ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.கோப்பாய்ச் சந்தியில் அமைந்துள்ள சமிக்கை விளக்குப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம் ஏனைய வாகனங்களுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம்…

தொடாங்கொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான இளைஞன்

தொடாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்…

நாடளாவிய சுற்றிவளைப்பில் இதுவரை 5,414 பேர் கைது! – Athavan News

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 580 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட…

திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி – Oruvan.com

கடந்த ஆண்டில் இலங்கையில் பதிவான திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 139,290 திருமணங்கள் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 08 சதவீத வீழ்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிரமிட் திட்டம் தொடர்பில் எச்சரிக்கை

பிரமிட் திட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும் வருமானம் ஈட்டுவதற்காக பிரமிட் திட்டத்தை இயக்கி ஊக்குவித்த தனியார் நிறுவனம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. “பிரமிட் திட்டம் என்பது தனிநபர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம்…

நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்!

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1இலட்சத்து 39ஆயிரத்து 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023…

நல்லூரில் கந்தசஷ்டி உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி மூன்றாம் நாள் உற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முருக பெருமான் தங்க எருது வாகனத்தில் , வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு…