மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைகுட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் என பிரதேச சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு , பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் ( 28 ) ஞாயிற்றுக்கிழமைகளில்…
Category: இலங்கை
ஒருவரை ஒருவர் பாதுகாக்கும் நண்பர்களிடையே, ஒரு அன்பு பாராட்டும் சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முன்னாள் அரசியல் போட்டியாளரான மஹிந்த ராஜபக்சவை இன்று (28.09.25) தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். கடந்த மாதம் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது ராஜபக்ச அளித்த ஆதரவுக்கு விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.…
“இஸ்ரேல் மீண்டும் நம்மைத் தாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” – ஈரானிய ஜனாதிபதி
“இஸ்ரேல் மீண்டும் நம்மைத் தாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, உளவுத்துறை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன, ஆக்கிரமிப்பைச் சமாளிக்க நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம், அவர்கள் நம்மைத் தாக்கினால், அதைச் செயல்படுத்த எங்களிடம் 6 படி திட்டம் உள்ளது” என ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளதை…
உலகளவில் 80 வீத இதய நோய் உயிரிழப்புகள் தடுக்கக்கூடியவை
உலகளவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதம் தடுக்கக்கூடியவை என இலங்கை இருதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சம்பத் விதானவாசம் தெரிவித்துள்ளார். உலக இதய தினத்தன்று கொழும்பில் உள்ள விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்தக்…
ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது
வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் அல்லது பிற நிபுணர்கள், பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களைக் குறிக்கும் வகையில் வாகனங்களின் முன் கண்ணாயில் பல்வேறு அளவுகளில் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கூறுகிறது. வாகனங்களின் கண்ணாடிகளில் மோட்டார் வருவாய் உரிமம் மட்டுமே ஒட்ட…
பத்மேவுக்கு தகவல் வழங்க பொலிஸ் குழுவில் உளவாளிகள்!
கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட…
கேபிள் கார் விபத்து – மற்றுமொரு பிக்கு இன்று உயிரிழப்பு
குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதற்மைய இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது. நா உயன…
ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும்
நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா MP கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சி பீடம் ஏறியது. சில வாக்குறுதிகள் முக்கியமானவை, சில…
காற்றாலையும் என்பிபியும்!
மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலைக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் சில கிழமைகளுக்கு முன்பு அரசுத் தலைவரை சந்தித்து உரையாடி இருந்தார். அதில் அவர் பேசிய மற்றொரு விடயம் பின்னர் ஊடகங்களில்…
அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி!
*சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கூறப்படும் நிலையில், அநுரவுடன் கைகோர்க்கும் ஐநா… *தமிழ்த் தரப்பில் ஒருமித்த குரல் செயற்பாடுகள் அற்ற தன்மையை சாதகமாக பயன்படுத்தும் சர்வதேசம்… *கனடா அரசின் இராணுவ நிபுணர் கொழும்பில் பயிற்சி வழங்கியுள்ளார். அ.நிக்ஸன்- — — —…
