வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

புதுவருடதினமான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதனை தமிழ் தேசத்திற்கு சொந்தமானவை என்றும் எனவே திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என…

தலதா மாளிகையில் ஜனாதிபதி விசேட வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை வரலாற்றுச் சிறப்பு…

புத்தாண்டு வாழ்த்துடன் ரணில் – சஜித் கலந்துரையாடல்

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன்போது சஜித் பிரேமதாசவும் தனது அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.…

குர்ஆன் மீது கைவைத்து நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சொஹ்ரான் மம்தானி.

குர்ஆன் மீது கைவைத்து நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சொஹ்ரான் மம்தானி. – Jaffna Muslim புனித குர்ஆன் மீது கைவைத்த,  நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராக இன்று 01-01-2026  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் சொஹ்ரான் மம்தானி.…

🚨 யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது!

34 யாழ்ப்பாணம், சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட தகராறில், அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் நேற்றைய தினம் (புதன்கிழமை) காவற்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி: சுன்னாகம் பகுதியில் உள்ள இரு வீட்டாருக்கு இடையே திடீரென தர்க்கம்…

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களைக்…

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான…

ஜனாதிபதியின் 2026 புதுவருட வாழ்த்துச் செய்தி

பாரிய  பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம். இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக  இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை…

📍 கொழும்பு மாநகர சபை: தார்மீக வெற்றியா? அல்லது திட்டமிட்ட சதியா?

49 கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (31) இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்டு, வெறும் 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றி குறித்து மேயர் தனது மனசாட்சியைத் தட்டி வினவ வேண்டும் என…

பிரதமர் பதவி விலகத் தவறினால், ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

கல்விப் பாட விதானங்களில் வயதுவந்தோர் வலைத்தள உள்ளடக்கம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு  விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற குறிப்புகள் மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் மற்றும் பொருத்தமற்ற விஷயங்களைப்…