டக்ளஸ் தொடர்பில் சிஐடி தீவிர விசாரணை – Oruvan.com

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது…

🛍️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்! 🎉

62 🛍️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்! 🎉 மன்னார் நகர சபை பிரிவில் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் வியாபார நடவடிக்கைகள், இறுதி நாளான இன்று புதன்கிழமை (31) மிக…

காலி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

காலி மாநகர சபையின் நகர செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு குற்றவியல் பலாத்காரம் புரிந்தமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட காலி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட ஐவருக்கும் காலி நீதவான் நீதிமன்றம்…

அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள்

காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (30) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் கலந்துகொண்டிருந்தார். கூட்டம் நடைபெற்றுக்கொண்டு…

📍 யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் முக்கிய சந்திப்பு! 🤝🎓

36 இன்று காலை யாழ்ப்பாணத்தில், இலங்கையிலுள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான சபையின் (ICCR) பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரகு ராம் மற்றும் பேராசிரியர் பி. அகிலன் ஆகியோரைச் சந்தித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பு, ‘ICCR Alumni Connect’…

NPP க்கு ஆதரவு வழங்கியவர் மு.கா. விலிருந்து நீக்கம்

முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். ஸொஹாரா புஹாரி, கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பரின்…

கணக்காய்வாளர்நாயகம் நியமனம் விடயத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சியை எதிர்க்கட்சி தலைவர் முறியடிப்பார் – உதய கம்மன்பில!

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சூழ்ச்சியினை முறியடிப்பதற்கான இயலுமை, எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், கணக்காய்வாளர் நாயகத்தினை நியமிக்காமல்…

பழுதடைந்த “ஐ பேட்டிற்கு” ரூ.50,000 இழப்பீடு பெற்ற அர்ச்சுனா எம்.பி

பழைய ‘அப்பிள் ஐபேட் டேப்லெட்’ கம்ப்யூட்டரை காண்பித்து, அதில் வெள்ள நீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இதேபோன்று நீங்களும் பொய்யாவது கூறி நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளுங்கள் என காரைநகர் அபிவிருத்தி…

கொழும்பு மாநகர வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் NPP, 2 வாக்குகளால் வெற்றி

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் NPP வெற்றி பெற்றுள்ளது. இன்று (31) நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில்,  வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் அடிப்படையில், 2 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.…

📍 நல்லூரான் வளைவுப் பகுதியில் அசைவ உணவகங்களுக்கு தடை: நல்லூர் பிரதேச சபை அதிரடித் தீர்மானம்!

13 யாழ்ப்பாணத்தின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் செம்மணி மற்றும் நல்லூரான் வளைவுப் பகுதிகளில், எமது சமய கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அசைவ உணவகங்கள் மற்றும் தங்குமிட விடுதிகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நல்லூர் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக…