🤝 யாழ் சிறைச்சாலையின் மனிதாபிமானப் பணி!

46 யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கிய மொத்தம் 180 நிவாரணப் பொதிகள்…

விமான நிலையத்தில் சுமார் 08 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 08 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் இன்று அதிகாலை நாட்டிற்கு…

⚖️ முன்னாள் சபாநாயகர்   பிணையில் விடுதலை  

இலங்கையின் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருந்த ஒரு வழக்கில், முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வால (Ashoka Ranwala)  நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற…

எவ்வளவு அழகான காட்சி இது… – Jaffna Muslim

சிங்கள மக்கள், முஸ்லிம்களது பள்ளிவாசல்களைக் கழுவி சுத்தம் செய்கின்றனர். முஸ்லிம்கள், சிங்களவர்களது கடைகளைக் கழுவி சுத்தம் செய்கின்றனர். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எல்லோருக்கும் உணவு உட்பட பல விடயங்களில், பரஸ்பரம் எல்லோரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி உதவுகின்றனர்.  எவ்வளவு அழகான…

அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் இன்று முதல்!

நாட்டை உலுக்கிய “டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு…

இலங்கை மீண்டெழ ஆஸ்திரேலியா துணை நிற்கும்: பிரதமரிடம் உறுதியளிப்பு – Oruvan.com

பேரிடரால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடியுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாசார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் பிரதமர்…

மீண்டும் புயல் – LNW Tamil

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்முக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்…

⚖️ நீதி வென்றது! 16 வயது மாணவனின் துணிச்சலான முயற்சியால் கிடைத்த வெற்றி! 👏

32 யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவனின் விழிப்புணர்வும், விடாமுயற்சியும் இன்று அவரது குடும்பத்திற்கும் அப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய குடும்பங்களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இடம் பெற்றுள்ளது. 🔍 என்ன நடந்தது? நவாலி கிழக்கு…

யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது!

  வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின் உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர். வவுனியாவை சேர்ந்த…

இலங்கையில் அரிசி பற்றாக்குறை ஏற்படுமா? – Oruvan.com

இயற்கை பேரிடர் காரணமாக இலங்கையில்  நெல் சாகுபிடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் ஆண்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படாதென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உணவு முறைகள் பிரிவின் தலைவரும் மூத்த ஆராய்ச்சியாளருமான டபிள்யூ.எம். துமிந்த பிரியதர்ஷன…