பாதாள குழுக்களுடன் தொடர்புடையோரின் பெயர் விபரம் விரைவில்

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அச்சமடைந்தே எதிர்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிரான போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப்…

இளவரசர் முகமது பின் சல்மானிடம், இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் நற்சான்றிதழ்களை வழங்கினார்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானிடம் இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் நற்சான்றிதழ்களை இன்று (24) வழங்கினார் ரியாத்தில் உள்ள அல்-யமாமா அரச அரண்மனையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், சவூதி…

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல்

68 யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொது மக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி…

கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர்

செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை பரிசோதித்தவர்களே கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (24) இதனை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,…

அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றுபதிலை வழங்கியிருந்தார். பிரதமர் தெரிவித்ததாவது, உள்நாட்டு பொறிமுறை மாத்திரமே அனுமதிக்கப்படும் சர்வதேச பொறிமுறைக்கு அனுமதியில்லை இதனால் நாடு பிளவுபடும் எனக்…

பிரபல போதைப்பொருள் வியாபாரி லொகு பெடிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பிரபல போதைப்பொருள் வியாபாரியான லொகு பெடியை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, இன்று வெள்ளிக்கிழமை (24) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது,…

பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீனமயமாக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த வாகனங்கள் 2025 ஒக்டோபர் 24 முதல் (இன்று) இராணுவ சேவையில் மீண்டும்…

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான இன்று (24) நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்திருப்பதால், தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.…

இலங்கை பெண் உத்தரபிரதேசத்தில் சடலமாக மீட்பு!

29 உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் 71 வயது இலங்கை பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக  நேற்று புதன்கிழமை (22.10.25) அதிகாரிகள்  தெரிவித்தனர். இறந்த பெண் சுனில் சாந்தி டி சில்வாவின் மனைவி கோத்தாகொட என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…