நாளை முதல் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நாளை (02) முதல் மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரபாத் சுகதாச தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 5…

துறவற வாழ்க்கையில் ஈடுபட கோட்டாபய திட்டமா..?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பங்காற்றிய அவர், பதவி துறந்து நாட்டைவிட்டு வெளியேறிய முதல்  ஜனாதிபதியாகவும் பதிவானார். தற்போது தகவல்களுக்கமைய, கோட்டாபய பௌத்த தத்துவத்தில் அதிக…

📢 அநுர அரசை விரட்டி நாமலை ஜனாதிபதி ஆக்கினால் தான் நாட்டைப் பாதுகாக்க முடியும்! என்கிறார் சரத் வீரசேகர!

62 இலங்கையின் பௌத்த சாசனம் மற்றும் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால், தற்போதைய அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை விரட்டியடித்து விட்டு, நாமலை ஜனாதிபதியாக்குவதே ஒரே வழி என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அநுர அரசாங்கம் பௌத்த சாசனத்தின் மீது…

💎 8.8 கோடி ரூபாய் மாணிக்கக்கல் மோசடி:  ஒருவர் கைது!

45 வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காசோலைகளை (Dishonoured Cheques) வழங்கி, பல கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்களை மோசடி செய்த நபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில்…

எரிபொருள் விலை மாற்றம் – LNW Tamil

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெற்றோல் 92 ஒக்டேன் 2 ரூபாவால் குறைப்பு புதிய விலை 292 ரூபா, லங்கா ஓட்டோ…

சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம் – Oruvan.com

சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய விமானத் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சேவை…

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்  இன்று (31) பிற்பகல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. கடற்பகுதியில் நில அதிர்வு…

🌊 திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்:

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் சரியாக 3:49 மணியளவில்…

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் பல முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாகத்…

👮 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

46 தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், நிர்வாகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காவல்துறை சேவையின் முக்கிய பிரிவுகளில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதிக்  காவல்துறை மா அதிபர்…