இலங்கை அரசியல்வாதிகள் சுவிஸ் விஜயம் – Jaffna Muslim

 (அன்ஸிர்) 2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகாலம் நிறைவடைகிறது. பல்லினங்கள் வாழும், பல மொழி பேசும், சமஸ்டி ஆட்சி முறையைப் பின்பற்றும் சுவிஸ் நாட்டின் ஆட்சி, நிர்வாக முறையை அறிந்து கொள்ளும் நோக்குடன் இலங்கை…

இலங்கையில் வைரலாகும் வெள்ளக்கார தம்பதியின் புகைப்படம்

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களாக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட மாத ஆரம்பத்தில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை…

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது.

60   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது இன்று வெள்ளிக்கிழமை  (19) காலை மன்னார் நகர…

இலங்கையர்கள் சமூக உறவுகளால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள், இயந்திரங்களாக மாறி மனித உணர்வுகளை இழக்க மாட்டார்கள் – ஜனாதிபதி

மக்கள் இயந்திரங்களாக மாறி மனித உணர்வுகளை இழப்பார்கள் என்று சிலர் கருத்தாடல்களை உருவாக்குகிறார்கள். அவ்வாறு நடக்காது. மக்கள் இயல்பாகவே உணர்ச்சிவசப்பட்டு சமூக உறவுகளால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்த திசையே அதற்கான பாதை. சாத்தியமான விபத்துகளைத் தடுப்பதற்கான அணுகுமுறை ஒரு வலுவான வலையமைப்பை…

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முறைப்பாடுகளை விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நேற்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரிவில், பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட…

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் – Oruvan.com

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று விடுமுறையில் உள்ளதால்,…

சஷீந்திர ராஜபக்ஷவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கு…

நாமலை செல்வந்தராக்கியது அவரது மனைவியா…?

தமது மனைவியின் சொத்துக்கள் காரணமாக தாம் செல்வந்தராகியதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது மனைவியின் குடும்பத்தினர் தம்மை விடவும் மிகவும் செல்வந்தர்கள் எனவும் அவர்கள் நீண்ட காலமாக வியாபார நடவடிக்கைகளில்…

இலங்கையின் பாரம்பரிய மாளிகைகளில் ஒன்றான மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

67 இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது, இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (17.09.25) பெய்த…

சூரியபுர சதுப்பு நிலத்தில் சிக்கிய காட்டு யானை இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு!

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனரஞ்சன குலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த ஒரு காட்டு யானையை, வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பெரும் முயற்சியின் பின்னர் மீட்டெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் மாடு…