செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிர்வரும்…
Category: இலங்கை
இடிந்து விழுந்த மந்திரி மனையை பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்
யாழில் நேற்றைய தினம் (17) பெய்த கடும் மழையால் இடிந்து விழுந்த மந்திரி மனையை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர். யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு…
ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது! – Athavan News
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து 10.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு அலவ்வ பொலிஸ்…
மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். மாகாணசபையை வலியுறுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், சில சந்தர்ப்பங்களில் அந்த…
ஜனாதிபதி, பிரதமர், சஜித், நாமல் உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்கள் வெளியாகியது
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது. சொத்து விபரங்கள் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு…
பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சவுதி அரேபியாவும், பாகிஸ்தானும்
சவுதி அரேபியாவும், அணு ஆயுதம் வல்லமை உள்ள பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இன்று (17) கையெழுத்திட்டன. ‘இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்திலும், உலகிலும் பாதுகாப்பு மற்றும் அமைதியை அடைவதற்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும்…
உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு பின்னடைவு
2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய நிலையில், 96ஆவது இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி…
மாவாவுடன் இளைஞன் கைது
நாவாந்துறை பகுதியில் நீண்ட காலமாக மாவா விற்பனையில் ஈடுபட்ட வந்தார் எனும் குற்றச்சாட்டில் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்…
நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்… – Jaffna Muslim
கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார, ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு தசாப்த காலத்தை இழக்கிறது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த தசாப்தத்தின் பாதி அல்லது…
வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான்!
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை இன்று(17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவின் பெங்களுரில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது உலகம்…
