🚨 யாழில் வன்முறைக் குழுவின் அட்டகாசம்: 🚨கைக்குழந்தையுடன் இருந்த குடும்பத்திற்கு நேர்ந்த அவலம்!

29 யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் நேற்று (டிசம்பர் 21) இரவு வன்முறைக் குழுவொன்று புகுந்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. நடந்தது என்ன?நேற்று இரவு வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் வந்த வன்முறைக் கும்பல், கைக்குழந்தையுடன் வீட்டில்…

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

இந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐ விஞ்சியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில்…

முக்கிய பொறுப்பு வகிக்கும் சீன பிரபலம் இலங்கை வருகை

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு தலைவர் ஷாஓ லேஜி, 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை கண்காணிப்பதற்கான மற்றுமொரு தூதுக்குழுவுடன்…

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர்…

120 சர்வதேச வல்லுநர்கள் இலங்கை தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையை நிலைகுலையச் செய்த ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளைச் சமாளிக்க, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தலை உடனடியாக நிறுத்திவைக்குமாறு உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz), பிரபல…

சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் 2 வது துணைத் தலைவராக, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி, சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக (Vice President of the National Council) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  1991 டிசம்பர் 28 அன்று இலங்கையின் கொழும்பில் பிறந்தார்.  தனது 6 ஆவது வயதில் பெற்றோருடன்…

🚨 யாழ்ப்பாணம் புத்தூரில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

44 🚨 யாழ்ப்பாணம் புத்தூரில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி – இருவர் கவலைக்கிடம்! யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இன்று (21.12.25) மாலை நிகழ்ந்த பாரிய வாகன விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து…

🎓 கல்விச் சாதனையாளர்களுக்கு கௌரவம்: வட மாகாண மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு விழா!

37 வட மாகாணத்தில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் விசேட பாராட்டு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 📍 இடம்: நெலும்பியச மண்டபம், இரணைமடு, கிளிநொச்சி. 🌟 சாதனையும் கௌரவிப்பும்:…

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு…

அனுர அரசாங்த்தின் இரட்டை நிலைகள்! – LNW Tamil

–அடோல்ஃப் 2025 அக்டோபர் மாதத்தில், BERN யூனியன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அருண ஷாந்தா கனடாவுக்கு பயணம் செய்தார். இதற்காக அவர் அமைச்சகத்திலிருந்து ஐந்து நாட்களுக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்தார். எனினும், அவர் நிறுவனத்திலிருந்து (Corporation) ஒன்பது நாட்களுக்கு subsistence allowance பெற்றுள்ளதுடன்,…