உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.  ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான…

ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி – அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஈரான்

ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி – அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஈரான் – Jaffna Muslim ஈரானின் நிபுணர்கள் சபை  (முன்னாள் வழிகாட்டியின் மகனை) மொஜ்தபா கமேனியை நாட்டின் புதிய தலைவராக நியமித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நன்றி

ஈரான் கப்பல்களில் இருந்தவர்களுக்கு, உதவிகளை வழங்க இலங்கை முன்வந்தமை பாராட்டுக்குரியது

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் விபத்துக்குள்ளான இரண்டு ஈரான் கப்பல்களில் இருந்தவர்களுக்கு, சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை அரசு முன்வந்தமை பாராட்டுக்குரியது என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். உலக வல்லரசு…

ரமழான் (18) கேள்வி

A, பபலோனியா நகரத்தில் மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்ததாகக் கூறப்படும் இரு மலக்குகள் (வானவர்கள்) யார்? அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் ஸூரா எது? B, ஸூரா அல்-லஹப் (111-வது அத்தியாயம்) அபூ லஹப் உயிரோடு இருக்கும்போதே இறங்கியது. அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அந்த…

ஏன் இவ்வளவு மழை? – மேகங்களின் புதிய முகத்தை வெளிப்படுத்தும் விஞ்ஞானிகள்.

அண்மைக்காலமாக உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, திடீரெனக் கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் எதிர்பாராத வெள்ளப்பெருக்குகள் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. இதற்குப் பின்னால் உள்ள ஒரு விசித்திரமான காரணத்தைப் பற்றி விஞ்ஞானிகள் தற்போது…

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மகளிர் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இன்றுடன் தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டில் கால் பதிக்கும் இவ்வுறவுகள், இறுதிப் போரின் போது…

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் – 22 பேர் விமானப்படை முகாமிற்கு மாற்றம்! 

77 தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, காலியில் உள்ள கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள், மேலதிக பராமரிப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 4ஆம்…

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி…

மஹரகம நகரில் கடைத்தொகுதியொன்றில் தீ – Jaffna Muslim

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில்  இன்று (08) தீ ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நன்றி

எரிபொருள், எரிவாயு விலை உயர்வை தடுக்க முடியாது

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர் நிலைமையின் காரணமாக உலக சந்தையில் ஏற்கனவே எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன. அந்த விலை உயர்வை இலங்கையிலும் மக்கள் தவிர்க்க முடியாமல் சுமக்க வேண்டியிருக்கும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு…