தேர்லுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றோம். முடியுமாகயிருந்தால் நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி…
Category: இலங்கை
சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத் மனம்பேரியின் தோட்டத்தில் ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்களை வைத்திருந்ததற்காக அவரை 24 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு,…
சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரண் – Jaffna Muslim
சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரண் – Jaffna Muslim மித்தெனிய பகுதியில் “ஐஸ்” என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) சரணடைந்தார்.…
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 97 ஆவது இடம்! – Athavan News
2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட 2025 உலகளாவிய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97 ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை கடவுச்சீட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது. அதன்படி, 96 ஆவது இடத்திலிருந்து ஐந்து…
வடமராட்சியில் மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் காவற்துறை உத்தியோகஸ்தர்!
90 காவற்துறை திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், காவற்துறையினரால் சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை என பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி கைவிரித்துள்ளார். வடமராட்சி…
இலங்கை – இந்தியா உறவை எவராலும் பிரிக்க முடியாது – நளிந்த ஜயதிஸ்ஸ
“இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவை எவராலும் பிரிக்க முடியாது” என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்தியாவின் 79 ஆவது…
சூதாட்ட வரி அதிகரிப்பு – LNW Tamil
1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், பின்வரும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன: மொத்தக்…
கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
கடவத்தை மற்றும் மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை இன்று (17) மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டின் மத்திய காலப்பகுதியில் இப்பணிகள் நிறுத்தி…
இஸ்ரேலுக்கு எதிராக கருத்து – விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் குற்றமற்றவர் என தீர்ப்பு
சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபரை, குற்றமற்றவர் என தீர்ப்பளித்து கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் ஹேமலி ஹல்பன்தெனிய இன்று (16)உத்தரவிட்டார்.…
அல்லாஹ்விடம் காசா முஸ்லிம்களுக்காக அதிகம் அதிகமாக பிரார்த்திப்போம்..
5,775 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு நகரம், இரவு பகல் என்று பாராமல் இன்று (16) அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று மிக அதிக ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் வீடியோ காட்சிகள் மனதை பதற வைக்கிறது. அல்லாஹ் பாதுகாக்கட்டும். காசா முஸ்லிம்களுக்காக அதிகம்…
