58 யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் போராட்டத்தின் போது,காவல்துறையினரால் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 🔴 போராட்டத்தின் பின்னணி: காணி விடுவிப்பு: தையிட்டி திஸ்ஸ…
Category: இலங்கை
மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீட்டை நடத்தியுள்ளது. 128 பாடசாலைகளுக்கான ஆய்வு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 120 ஆய்வுகளை முடித்துள்ளதாகவும் NBRO விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக பெய்த…
தையிட்டியில் பெரும் பதற்றம் – வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தையிட்டி ‘திஸ்ஸ’ விகாரைக்காக…
மெயநிகர் தொழில்நுட்பமும் சிறுவர்களுக்கு எதிரான தீவிர சேதங்களும் – சட்டத்தின் பதில்
–நலிந்த இந்ததிஸ்ஸ – சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக சிறுவர்களுக்கு எதிரான கடுமையான சேதங்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த உண்மையை உணர்ந்து, குற்றவாளிகளை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை…
விமான நிலையத்தில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (21) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் பயணப் பொதியில்…
இந்திய வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வருகை!
பல தசாப்தங்களில் நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். 2025 நவம்பர் மாத இறுதியில் நாட்டைத் தாக்கிய டித்வா…
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார்.…
இஸ்ரேல் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள பிரதியமைச்சர் அருன் ஹேமச்சந்திர
இஸ்ரேல் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள பிரதியமைச்சர் அருன் ஹேமச்சந்திர – Jaffna Muslim வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைக்கான கூட்டுக் குழுவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக, இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவும், சமூக ஈடுபாடுகளில் பங்கேற்கவும், 2025 டிசம்பர் 21 முதல் 25…
📢 ‘டித்வா’ புயல் நிவாரணம்: 69% பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு!
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றவும், வீடுகளைச் சீரமைக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிவாரணப் பணிகள் குறித்த முக்கிய தகவல்களை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க வெளியிட்டுள்ளார். நிவாரணக் கொடுப்பனவு விபரங்கள்: வழங்கப்பட்ட தொகை: தகுதியான…
‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
19 பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் ‘மீண்டெழும் இலங்கை’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ், மாவட்ட மட்டத்திலான முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (20) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. முக்கிய…
