ஒரு வாரத்திற்கு முன்னர் போர் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து, “குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான” அமெரிக்க வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானிய தேசிய பாதுகாப்பு சபைத் தலைவர் லாரிஜானி (Larijani) இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும், எத்தனை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் அல்லது அவர்கள்…
Category: இலங்கை
பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 6 பேர் கைது!
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் முயற்சி ஒன்றை இலங்கை கடற்படையினர் முறியடித்துள்ளனர். கடற்படையினர் தெரிவித்ததாவது, ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற பலநாள்…
ஈரான் ஜனாதிபதி இன்று ஆற்றிய உரை குறித்து, அவரது அலுவலகத்தின் விளக்கம்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் இன்று (7) ஆற்றிய உரை குறித்து அவரது அலுவலகத்தின் தொடர்பாடல் மற்றும் பொது அறிவிப்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் மெஹ்தி தபதாபேய் (Mehdi Tabatabaei) தெளிவான விளக்கமொன்றை வழங்கியுள்ளார். பிராந்தியத்திலுள்ள அண்டை நாடுகள், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின்…
வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
நிலவும் வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பக் குறியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை (08) எச்சரிக்கை அளவை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு மனித உடலால்…
ரமழான் (17) கேள்வி
A, வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன பின்னர் அவற்றை நாம் பிரித்தோம் என்று கூறும் வசனம் (21:30) நவீன காலத்தின் எந்த அறிவியல் கண்டுபிடிப்போடு ஒத்துப்போகிறது? B, இரண்டு கடல்கள் சந்தித்துக் கொண்டாலும், அவற்றுக்கிடையே ஒரு ‘தடுப்பு’ இருப்பதால் அவை ஒன்றோடொன்று…
12 வயது பாடசாலை மாணவி கொலை, குற்றவாளிக்கு மரண தண்டனை!
அம்பலாங்கொடை, தல்கஸ்கொட பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு புரிந்து கொலை செய்த குற்றவாளிக்கு பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த நேற்று (06) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அம்பலாங்கொடை பிரஜாபதி கோதமி…
ஈரான் கப்பலை மீட்டதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா பாராட்டு
ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச் (Marc-André Franche) தனது எக்ஸ்தளத்தில் பதிவொன்றை இட்டு பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை…
எச்சரிக்கை: முகநூல் காஸ் அடுப்பு (Gas Cooker) விற்பனை ஏமாந்த இளைஞன் – பாரிய மோசடி!
written by admin March 7, 2026 36 சமூக வலைத்தளங்கள் வாயிலாக நவீன ரக காஸ் அடுப்புகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி, தம்பதி என அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பில் தற்போது…
பத்ர் யுத்தமும், படிப்பினைகளும்:
பத்ரு போர் (Battle of Badr) இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகும். கி.பி. 624-ல் (ஹிஜ்ரி 2, ரமலான் மாதம்) நடைபெற்ற இந்தப் போர், எண்ணிக்கையில் குறைவாக இருந்த முஸ்லிம்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த யுத்தத்திலிருந்து நாம்…
அக்குரேகொட இரட்டைக் கொலை – மேலும் இருவர் கைது
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (06) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை பேருந்து…
