யாழில். உள்ள அரச காணிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை

53   யாழ்ப்பாணத்தில் அரச காணிகளை நீண்ட கால குத்தகைக்கு கோரிய சிலரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை வழங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்…

வடக்கு கிழக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, 2025 -ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் ஆயிரம் ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக் கூறினார். மீதமுள்ள காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ள…

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான நிலக்கரி பெற்றல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் பொது வணிகங்கள் தொடர்பான குழுவின் (COPE) கோரிக்கைக்கு இணங்க கணக்காய்வாளர் நாயகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கையின்படி,…

பின்வாங்கப் போவதில்லை

தங்களிடம் இன்னும் 15,000 ஏவுகணைகள் மற்றும் 45,000 ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட மாபெரும் ஆயுதக் கிடங்கு இருப்பதாகவும், தாங்கள் வெற்றி பெற்று வருவதாக நம்புவதாகவும், பின்வாங்கப் போவதில்லை என்றும் ஈரான் மத்தியஸ்தர்களிடம் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது.…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 05 மில்லியன் ரூபாவில் புதிய வீடு

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்புதிய திட்டத்தின் கீழ், பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன, பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு…

மருதனார்மடத்தில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

83   யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மானிப்பாய் பகுதியை சேர்ந்த கோபாலபிள்ளை கமலதாஸ் (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றுக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள்…

மஹிந்த ராஜபக்ஸவிடம் விபரங்களைக் கோருகிறது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

29 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த சத்தியக்கடதாசியை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அவரின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கமைவாக இதுவரை சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படாததால்…

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு – அரசாங்கத்தின் நிவாரணம்

அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 ரூபா கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத்தை திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்த போதே அவர் இதனைக் கூறினார். இதன்படி, அஸ்வெசும கொடுப்பனவு…

பார்வை  தடையல்ல – பாக் நீரிணை கடலை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்த ஈஸ்வரி

57 பார்வை  தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை  தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை   ஈஸ்வரி  என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த  கமலேஷ் விட்டல்ராவ்…

‘நிலைதடுமாறிய மனநோயாளி’ டிரம்பின் மூர்க்கத்தனம்: பதவியிலிருந்து நீக்க இல்ஹான் ஒமர் அழைப்பு

ஈரானுக்கு எதிரான டொனால்ட் டிரம்பின் மூர்க்கத்தனமான சொல்லாடல்களுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஒமர் அவரை ஒரு ‘நிலைதடுமாறிய மனநோயாளி’ என்று கண்டித்ததோடு,    அமெரிக்க அரசியலமைப்புத் திருத்தத்தின் 25வது சரத்து மூலம், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.…