மட்டக்களப்பு அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்பித்த முன்மொழிவுக்கு அமைய இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான ஜே. ஜே. முரளிதரன்,…
Category: இலங்கை
கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை – LNW Tamil
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிற பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட…
பெரும் நிதியுதவியை பெறுவதற்காக ஜப்பான் புறப்படவுள்ள ஜனாதிபதி
ஜப்பான் அரசிடமிருந்து மொத்தம் 963 மில்லியன் ஜப்பானிய யென் (அண்ணளவாக ரூ. 1.94 பில்லியன்) மானியத்தைப் பெறுவதற்காக, ஜப்பான் நாட்டிற்கான தனது வரவிருக்கும் அரச பயணத்தின் போது, ஜனாதிபதி அனுரகுமார முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின்…
கெஹலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு
கெஹலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு – Athavan News கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை…
கடந்த 08 மாதங்களில் பல பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கம்
கடந்த 08 மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 1,471 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் இலங்கை சுங்கத்திற்கு 244 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன், கடந்த ஜூன் மாதம் 200 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதுடன் ஜூலை…
சிறைச்சாலை பேருந்து மீது “கிளைமோர்” தாக்குதல் நடத்த திட்டம்!
93 சிறைச்சாலை பேருந்தை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் வெளியாகி உள்ளது. பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பேருந்தை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக…
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை – ஐ.நா.
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு 2023 இல் ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முடிவு செய்வதற்கு நியாயமான…
எதிர்க்கட்சியின் குரலை அடக்க அரசாங்கம் முயல்கின்றது! -சஜித் பிரேமதாச
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு மாறாக எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவ பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் களவிஜயம் மேற்கொண்டு…
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
75 உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் உள்ளிட்ட உலக வங்கியின் பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை சென்றுள்ள உலக வங்கியின் குழு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி…
காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்
பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் சில நாட்களாக இந்த வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், தீயினால் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. தீயை அணைக்க இராணுவமும் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
