நிலவும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு…
Category: இலங்கை
இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை (17) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் பல்வேறு முக்கிய விடயங்கள்…
இரண்டு முன்னாள் எம்.பிகள் மறைவு
அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி(Janak Mahendra Adikari) மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பிரதி அமைச்சர் எஸ்.சி.முத்துக்குமாரண (S.C. Muthukumarana) ஆகியோர் காலமாகியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கெக்கிராவ தொகுதி அமைப்பாளராக பணியாற்றிய ஜனக்…
கண்ட, நுவரெலியாவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், நாளை (19) அதிகாலை 2.30…
தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்த யானை; மூவர் கைது!
கிராம மக்கள் தீ வைத்து விரட்ட முயன்றபோது ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மிகிந்தலை, சீப்புக்குளம் பகுதியில் உள்ள அபகஹ வெல சந்திக்கு அருகில் அமைந்துள்ள ஒரு…
சரணடைந்த சுமணரத்ன தேரருக்கு பிணை – Jaffna Muslim
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை (17) சரணடைந்ததை அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீர பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த வழக்கை…
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
36 கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று (17) முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நடந்தது என்ன? முறைப்பாடு: பரந்தன் இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம சேவகரைத் தாக்கியதாக நாடாளுமன்ற…
📢 யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! 🚛
25 யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள மற்றும் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவதற்கான கட்டண நடைமுறை எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ⛈️ ஏன் இந்த முடிவு? அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல்…
நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: ரூ. 500 பில்லியனுக்குரிய குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு
2025.12.18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள பாராளுமன்றம் 2025.12.19ஆம் திகதியும் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.…
🇱🇰🤝🇨🇳 இலங்கையின் மீண்டெழும் பயணத்திற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு உறுதி!
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை இந்தச் சவால்களை வென்று மிக விரைவில் மீண்டெழும்” என சீன மக்கள் குடியரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பின் போது, சீன தேசிய மக்கள் காங்கிரஸின்…
