அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது பெரிய நீலாவணைக்கட்பட்ட மருதமுனை…
Category: இலங்கை
செம்மணியில் மேலும் 03 எழும்புக் கூடுகள்!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03.07.25), புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து…
பெருந்தொகையான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர்கள் இருவர் கைது!
08கிலோவுக்கு அதிகமான குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்…
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலை பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலையொன்றை பறிமுதல் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து சிலை கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக மிழக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவருக்கு…
மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா.
மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை…
இலங்கைக்கு கடத்தவிருந்த பல கோடிரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது!
தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம், அண்ணா காலனியில் நேற்று…
முஸ்லிம் Mp க்களின் பாராளுமன்ற வரவு எப்படி உள்ளது..?
22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர் நேரடியாகவும் 5 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் பாராளுமன்றம் நுழைந்தவர்கள். கடந்த நவம்பர் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் 55 பாராளுமன்ற சபை அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. இதில் சில முக்கியமான சட்டங்களும்…
மாத்தறையில் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு
மாத்தறை கபுகம பகுதியில் இன்று (ஆகஸ்ட் 03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீடு ஒன்றில் இருந்த ஒருவரை குறிவைத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய…
பிரதமர் நல்லூர் முருகன் ஆலத்தில் வழிபாடு – Oruvan.com
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர் முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். மிகவும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதர் ஆலத்திற்கு…
துருக்கியில் 78 வயது பெண், முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து ஹாபிஸ் ஆனார்
துருக்கியில் 78 வயது பெண் ஒருவர் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து ஹஃபிஸாகிவிட்டார். ஆன்மீக வளர்ச்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை அவரது சாதனை நிரூபிக்கிறது. அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. அல்குர்ஆனை ஓதி, விளங்கி, அதன்வழி செயற்படுவோம். நன்றி