காசா நகரின் வடக்கே உள்ள த்வாம் பகுதியில் நேற்று (13) நடத்தப்பட்ட கொரூர தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் (சுல்தான் குடும்பம்) சேர்ந்த இவர்கள் அனைவரும் தியாகிகளாகினர். நன்றி
Category: இலங்கை
210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர்,…
செம்மணியிலிருந்து ஜெனீவாவிற்கு: நிஷ்டையில் இருக்கும் புத்தரும் நிஷ்டையில் இருக்காத எலும்புக்கூடும்! நிலாந்தன்.
இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள். இவ்வாறு நிஸ்டையில் இருக்கின்ற புத்தருடைய சிலைகளை வழிபடும் ஒரு நாட்டில் நிஸ்டையில்…
அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்
முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசு அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டிடங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை நிதி அமைச்சகம் எடுக்கும். அரசாங்க…
பலாங்கொடையில் காட்டுத் தீ
பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு மலைத்தொடரில் நேற்று (13) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மலைத்தொடர் பலாங்கொடை நொன்பெரியல் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நாட்களில் அப்பகுதியில் நிலவும் வறண்ட வானிலை மற்றும்…
நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை இலங்கையில் இருந்த மிக மோசமான அரசாங்கம். நவீன ஆட்சி வரலாற்றில் இந்த அரசாங்கம் இலங்கையின் மிக மோசமான அரசாங்கம் என்றும் அவர் குற்றம்…
இந்திய முஸ்லிம் விரோதிகளிடம், பரவும் வியாதி (வீடியோ)
இந்திய முஸ்லிம் விரோதிகளிடம், ஒரு வியாதி பரவுகிறது இன்ஸ்டாகிராம், ரீல்கள் கூட முஸ்லிம்கள் இல்லாமல் உருவாக்க முடியாது. அது ரயிலாக, பேருந்தாக இருந்தாலும் சரி. தங்கள் ‘அழுகிய’ முகங்களுடன் இதனைச் செய்கிறார்கள். மதவெறுப்பு பிரச்சாரத்தை தவிர்ப்போம். தொப்பி அணிந்துள்ள அந்த முஸ்லிம்…
யாழில் போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞர் கைது
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 20 வயது இளைஞர் ஒருவர் 40 போதை மாத்திரைகளுடன் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய…
கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து இலங்கை சார்பில் கவலை
இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இன்று (13) கட்டார் அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைகியுடன் தொலைபேசி உரையாடலொன்றை நடத்தியுள்ளார். உரையாடலின் போது, கட்டாரில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து இலங்கை சார்பில்…
பஸ்களை அலங்கரிக்கத் தடை
பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…
