கிழக்கு மாகானத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மகா போக நெல் அறுவடை செய்யும் காலத்தில் சீரற்ற காலநிலையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் நெல்லை தனியார்களுக்கு விற்பனை செய்யும் போது குறைந்த விலையில் பெற்றதனால் ஏழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். எனவே…
Category: இலங்கை
இலங்கை கடற் பரப்பில் ஈரானிய கப்பலுக்கு நடந்தது என்ன?
காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 20 முதல் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் ஒன்றையும், அதில் உள்ள பணியாளர்களையும் மீட்பதற்கான அவசர நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து ஆரம்பித்துள்ளன.…
காலி கடற்பரப்பில் ஈரானியக் கப்பல் விபத்து: மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!
13 காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் சிகிச்சைக்காகக் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பல் காலி கடற்பரப்பிலிருந்து சுமார் 40…
முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 7.30 மணியளவில் 119 அவசர எண்ணுக்குக் கிடைத்த தகவலின்…
துமிந்த சில்வா மீது லஞ்ச ஊழல் வழக்கு
சட்டவிரோத சொத்துக்களை குவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவானுக்கு பிணை வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தாக்கல் செய்யப்பட்ட புகாரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவை சந்தேக…
இலங்கையின் மொத்த கடன் தொகை அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையின் மத்திய அரசின் மொத்த கடன் தொகை ரூபாய் 31,109 பில்லியன் என பதிவாகியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு இறுதியில் இருந்த அளவுடன் ஒப்பிடுகையில் 5.1% அதிகரிப்பாகும். இந்த தொகையில் உள்ளூர் ஆட்சி நிறுவனங்கள்…
இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்:
79 மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே உள்எ தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 10 லட்சம் மதிப்பிலான வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட வயாகரா, வலி நிவாரணி மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை ராமநாதபுரம்…
ஈரானுக்கு எதிரான எந்த இராணுவ நடவடிக்கைகளிலும் UAE தனது பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்காது
ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்காது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இணையமைச்சர் ரீம் அல் ஹாஷிமி அறிவித்துள்ளார். பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நடுநிலைமை குறித்த நாட்டின் அசைக்க…
மன்னாரிற்கு சென்ற பிரதம நீதியரசர் நீதிமன்ற செயற்பாடுகளை பார்வையிட்டார்
56 இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு…
ஜனாதிபதி அநுரகுமார இன்று, பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை…
யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம் – நாங்கள் சிறந்ததை எதிர்பார்க்கிறோம் – மோசமானதற்குத் தயாராகிறோம். – ஜனாதிபதி யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில்…
