மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நன்றி
Category: இலங்கை
நான் உயிருடன் இருக்கும் வரை…? மகிந்த வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த…
அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு – Oruvan.com
அடுத்த 36 மணி நேரத்தில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00…
10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தர், 10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிணை பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த…
ரமித் ரம்புக்வெல்ல மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 27 கோடி ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை ஈட்டிய விதம் தொடர்பிலான விபரங்களை வெளியிட தவறியமை தொடர்பில் அவருக்கு இவ்வாறு குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்…
சந்திரிக்காவின் பெரு வேதனை
அரசாங்க வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அவர் வசிக்கும் அரசாங்க வீட்டிலிருந்து வெளியேற 2 மாத கால அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில்…
ட்ரம்ப் 79 வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் என்றால் மகிந்தவுக்கு ஏன் முடியாது…?
“டொனால்ட் ட்ரம்ப் 79 வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் என்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏன் முடியாது. மகிந்தவுக்கும் 79 வயது தான்.நாட்டை காப்பாற்றிய தலைவருக்கு இவ்வாறான நிலை கலையளிக்கிறது. எனது மாமாவின் கேம்பிரிஜ் காரில் 1976 ஆம் ஆண்டு பெலியத்தவில்…
சம்பத் மனம்பேரி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன!
73 “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக…
கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை!
கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை! – Athavan News கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த…
சர்வதேச அரங்கில் 15 இடங்கள் முன்னேறிய இலங்கை – Oruvan.com
சர்வதேச அளவில், நாடுகளின் ஜனநாயக நிலையை மதிப்பிடும் 2025 உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை 15 இடங்கள் முன்னேறி உள்ளது. இது இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இந்த முன்னேற்றத்திற்கு, அரசின் நிர்வாகத் திறனில் ஏற்பட்ட…
