அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட நால்வர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலஸ்ஸ 168 கிலோமீட்டர் மைல் கல் பகுதிக்கு அருகில், வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த சொகுசு வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர் தெற்கு அதிவேக வீதியில அங்குனுகொலபெலஸ்ஸ 168 கிலோமீட்டர் மைல் கல்…

பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு – Oruvan.com

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா…

61 கோடி இலங்கை ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்ட மதீஷ பத்திரன

அபுதாபியில் தற்போது (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில், இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 18 கோடி இந்திய ரூபாய்க்கு ( 61 கோடி இலங்கை ரூபாய்) ஏலம்…

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு நஷ்ட ஈடு! ⚖️

46 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு, வைத்தியசாலைக்கு ரூபா 55,000 நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் என்ன நடந்தது? சம்பவத் திகதி: மே மாதம் 27, 2024. சம்பவத்தின் விபரம்: காயமடைந்த…

25,000 கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பேரிடர்…

தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய காவல்துறை சார்ஜன்ட் பணி இடைநீக்கம்!

5 புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபருடன் தொடர்பில் இருந்த காவல்துறை சார்ஜன்ட் பணி இடைநீக்கம்! 📌 சம்பவத்தின் விவரங்கள்:பின்னணி: கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கனேமுல்ல சஞ்சீவ’…

ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்ட சார்ஜன்ட் இடைநீக்கம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்…

மத்திய மாகாண பாடசாலைகள் குறித்து கூடுதல் கவனம்

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக நிலச்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாண பாடசாலைகளை சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பாடசாலை வளாகங்களில் நிலச்சரிவு அபாய…

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமா மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சிறப்பு ஆய்வுகளை தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகங்களில் மண்சரிவு அபாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை – Oruvan.com

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். சந்தேகநபர் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் வெளிநாடு…