ரஷ்ய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்த டிரம்ப் உத்தரவு

ரஷ்ய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.  ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரும் முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெட்வெடே, டிரம்புக்கு X தளத்தில், “ரஷ்யாவுக்கு 50 நாள்கள், 10 நாள்கள்…

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் – ரிஷாட் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

திருகோணமலையில் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் தலையிடுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், முஸ்லிம் பெண்கள் பணியில் இருக்கும்போது ஹிஜாப்…

தியானா நதீரா மட்டுமே இந்தியாவில் இருந்து பங்கேற்கிறார்

சர்வதேச அளவில் உயர் கல்விக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற  ERASMUS MUNDUS Scholarship தேர்வில் தகுதி பெற்றுள்ளார் தியானா நதீரா. இதன்மூலம் நான்கு செமஸ்டர் கொண்ட இரண்டு வருட ஆராய்ச்சி மேற்படிப்பு ஒவ்வொரு செமஸ்டரும் ஐரோப்பாவில் உள்ள நான்கு…

ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஏற்கனவே பல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன், பல்வேறு துறைகளில்…

பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

  நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் நான்காம் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நான்காம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர் The post பச்சை மயில் வாகனத்தில்…

செம்மணி புதைகுழி இன அழிப்பின் சாட்சி!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை, யாழ் நீதவான் நீதிமன்றத்தின் நீதவானின் அனுமதியுடன் இன்று காலை (01) பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில், “செம்மணி புதைகுழி அகழ்வு, தமிழ் மக்களுக்கு…

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள உருக்கமான கடிதம்

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு இலவச வீசா வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கைவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சோசலிச மக்கள் போரம் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காசாவில் பாலஸ்தீனியர்களை கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்கி, குறிவைத்து…

இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்! – Athavan News

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதிதாக 04 எலும்பு கூட்டுத்  தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 07 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.  …

செம்மணியில் இன்று  புதிதாக 04 எலும்பு கூட்டுத் தொகுதிகள்

4   யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை  புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 07 முற்றாக…

தொலைத் தொடர்பு கோபுரத்தின் 44 மின்கலங்கள் மாயம்: இருவர் கைது

மட்டக்களப்பு,  பெரியபோரதீவு பகுதியில் சுமார் 14 இலச்சம் ரூபாய் பெறுமதியான  தொலை தொடர்பு கோபுரத்தின் 44 மின்கலங்களைத் திருடி விற்பனை செய்தவரையும் அதனைக் கொள்வனவு செய்தவரையும் களுவாஞ்சிக்குடிப்  பொலிஸார் இன்று  கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இன்று காலை…