நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை – 82 வயது சமல் ராஜபக்ச

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என்று 82 வயதான   முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு…

கரந்தெனிய இரட்டைக் கொலை; சந்தேக நபர் அடையாளம்! – Athavan News

கரந்தெனியவில் 74 வயது மூதாட்டி மற்றும் அவரது 25 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய, கொட்டவெலவில் வசித்து வந்த பாதிக்கப்பட்ட நபர்கள் நேற்று மாலை (11) கரந்தெனிய பொலிஸ்…

DP கல்வி IT வளாகத் திட்டத்தின் 167வது கிளை திறப்பு

நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தம்மிக மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளையால் செயல்படுத்தப்பட்ட DP கல்வி IT வளாகத் திட்டத்தின் 167வது கிளை, செப்டம்பர் 09, 2025 அன்று திறக்கப்பட்டது. கண்டி மாவட்டத்தின் மெததும்பர…

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்ட 15 இலங்கையர்கள் கைது

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்ட பதினைந்து இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அந்தந்த நாடுகளில் நடந்து வரும் சட்ட நடவடிக்கைகள் முடிந்ததும்,…

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை இரத்துச் செய்ய அறிவித்துள்ளேன்

நான் தவறுதலாக கூட்டிய,  இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.  நடந்த தவறுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சுஜீவ சேனசிங்ஹ, பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள்…

கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டா வழங்கிய இராணுவ அதிகாரி கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கமாண்டோ சலிந்துவுக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லுதினன் கேர்னல் ஒருவர் இன்று (11) ​மேல்மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட நேரத்தில் முல்லைத்தீவின்…

சந்திரசேகரிடம் சாவால் விடுத்த அர்ச்சுனா – Oruvan.com

மீன்பிடித் துறை அமைச்சராக சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் நீங்கள் செய்த ஊழல்களை நான் வெளிப்படுத்தினால் அமைச்சுப் பதவியை துறப்பீர்களா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார். இன்றைய…

கொழும்பில் மஹிந்தவுக்கு 4 வீடுகள்

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக  லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.  குறித்த 4 வீடுகளில் ஒன்றைப் பார்வையிட வருமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்று பார்வையிடவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வீடு…

இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு   விடுக்கப்பட்ட 15 இலங்கையா்கள் கைது

  இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு   விடுக்கப்பட்ட  பதினைந்து இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளாா். அந்தந்த நாடுகளில்  நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள்…

குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, பார்வையிட்ட நீதவான்!

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக…