“எதிர்ப்பு இந்திய மீனவர்களுக்குத்தான் – இந்திய நாட்டுக்கு அல்ல!

35 வடக்கு மாகாணக் கடற்றொழிலாளர்களின் முக்கியமான நிலைப்பாடு குறித்து இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள முக்கிய கருத்துக்கள் இங்கே: 🛑 இந்திய மீனவர் வருகைதான் பிரச்சினை கடுமையான பாதிப்பு: இந்திய…

அவன் நல்லது செய்ததால், அல்லாஹ் அவனைக் காப்பான்…

வீரர் அகமது பதே அல்-அஹ்மதின் தாய், தனது மகன் “எப்போதும் தைரியமானவன்” என்று கூறியுள்ளார். ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில் அவர், “என் மகன் மக்களுக்கு உதவியது குறித்து நான் பெருமைப்படுகிறேன். அவன் உயிர்களைக் காப்பாற்றினான். அவன் நல்லது செய்ததால் அல்லாஹ்…

3 மாகாணங்களின் 640 பாடசாலைகளுக்கு நாளை பூட்டு – Oruvan.com

ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளைய தினம் வழமைப் போன்று  இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி

நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை !

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைபிரதிநிதி டக்காபுமி கடோனோ ஆகியோருக்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று…

அவுஸ்திரேலிய சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம் – Jaffna Muslim

அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு X செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.…

அர்ஜுன ரணதுங்கவையும் கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேக நபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த விடயங்களை…

ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்கள் விண்ணப்பம் கோரல்!

ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்கள் விண்ணப்பம் கோரல்! – Athavan News மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய…

⚖️ தம்மிக்கவுக்கு பிணை- அர்ஜுனவும் கைதாகலாம்! ⛽

இலங்கையில் அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இலஞ்ச ஊழல் வழக்கு குறித்த முக்கிய நீதிமன்றத் தகவல் இது. முக்கிய உத்தரவு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (Commission to Investigate Allegations of Bribery or Corruption – CIABOC)…

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள், தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளை பிற்பகல் 2 மணி வரை நீடித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு அமைச்சு அறிவித்துள்ளது. கைத்தொழில் பேரிடர் ஆதரவு மையம் இன்றுவரை 18,321 விசாரணைகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சின்…

⛏️🚨 புதுக்குடியிருப்பில் புதையல் தேடிய அறுவர் கைது! – அகழ்வு உபகரணங்கள் மீட்பு!

31 முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையின் அதிரடிச் சுற்றிவளைப்பு! புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்குடன் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் ஆறு சந்தேக நபர்கள் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.…