இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறான முடிவுகளை அமுல்ப்படுத்த உள்ளது- எம்.ஏ.சுமந்திரன்

62   இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில்   அடம்பன் பகுதியில் பொதுமக்கள் சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை(28) மதியம் இடம் பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில்  தமிழரசுக்…

நோன்பு காலத்தில் முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா..?

நோன்பு காலத்தில் முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா..? ​பெப் கார்டியோலா: முஸ்லிம் வீரர்களின் நோன்பு எனது அணித் தேர்வைப் பாதிக்காது. அவர்கள் விளையாடலாம்இ நானும் அவர்களை நம்பலாம்.  ​ரமலான் மாதத்தில் முஸ்லிம் வீரர்களை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள்? ​பெப்…

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம் – இலங்கையர்களுக்கு அவசர இலக்கம் அறிமுகம்

மத்திய கிழக்கில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர அழைப்புக்கா (Hotline) 1989 என்ற இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் +94 71 980 2822 என்ற WhatsApp…

ரத்மலான அஞ்சுவின் வலையமைப்பைச் சேர்ந்த முக்கிய பெண் கைது.

74 வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் “ரத்மலான அஞ்சுவின்” போதைப்பொருள் விநியோக வலையமைப்பை  இலங்கையில் முகாமைத்துவம் செய்த பெண் ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.  காவல்துறை விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கைப் பிரிவினர் மேற்கொண்ட…

விசேட அறிவித்தல்! – LNW Tamil

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்த வான் பகுதிகள் ஊடான விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார்…

சுரேஷ் சலே கைது பரபரப்பின் பின்னணி – பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்கான சைகை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதி தேடும் 07 ஆண்டுகள்  16 மாத ஆட்சி, நிறைவேறாத வாக்குறுதி  பிரதான சூத்திரதாரியை நோக்கிய விசாரணையின் முன்னேற்றம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல்…

கச்சத்தீவில் வரலாறு காணாத பக்தர்கள் – 13ஆயிரத்திற்கும் அதிகமானோா் பங்கேற்பு

முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.  வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது   நேற்று வெள்ளிக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.…

பஹ்ரைனில் அமெரிக்கத் தளம் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்க கடற்படைத் தளம் அமைந்துள்ள பஹ்ரைனின் ஜுஃபைர் பகுதியிலிருந்து புகை எழுவதைக் காண்பிக்கும் புகைப்படங்களை சர்வதேச ஊடங்கள் வெளியிட்டுள்ளன. ஈரான் இவற்றின் மீது தாக்குலை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இது அமெரிக்க கடற்படைப் படைகளின் மத்திய கட்டளை (NAVCENT) மற்றும்…

அரசாங்கத்தின் நாடக அரசியல் விரைவில் முடியும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொய் முகத்தை நிலக்கரி கையூட்டல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகவும், இவர்களின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற…

கட்டாரிலிருந்து வந்தவர் கைது – 2 கொலைகள் செய்தவராம்

சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் கட்டாரிலிருந்து இலங்கை வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.…