ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (CCC) புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பேசிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார வேலைத்திட்டங்கள், அதன் குறிக்கோள்கள் மற்றும் நாட்டின்…
Category: இலங்கை
முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு – நிதியமைச்சு
முதல் அரையாண்டு காலப்பகுதியில் நாட்டின் வருமானம் எதிர்பார்த்த இலக்கை விடவும் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடியபோதே நீதியமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.…
இஸ்ரேலை எதிர்கொள்வதில் முஸ்லிம் நாடுகளிடம் பலமான கூட்டு அவசியம்.
காசா பாலஸ்தீன நிலம். அதன் மக்களின் உரிமைகளை எந்த ஆக்கிரமிப்பாலும் பறிக்க முடியாது. இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவளிப்பதில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும். இஸ்ரேலை எதிர்கொள்வதில் முஸ்லிம் நாடுகளிடம் பலமான கூட்டு அவசியம். – சவுதி இளவரசர் முகமது பின்…
யாழில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்!
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவரங்கால் பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு, அச்சுவேலி…
லயம் – கொ. தினேஸ்.
லயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள் வாழும் வீட்டு தொகுதி என்று. வாருங்கள் பார்ப்போம் மலையக மாந்தர்கள் “மனம் கொண்டதே மாளிகை” என கருதி வாழும் லயத்தை பற்றி.…
மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் இன்று காலை (11) மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. பெல்மதுளையிலிருந்து பலாங்கொடை நோக்கி பாடசாலை குழந்தைகள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, பலாங்கொடையிலிருந்து…
யாழில். இராணுவ வாகனத்துடன் விபத்து – இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில்…
21 நாட்களே ஆன பாலஸ்தீனக் குழந்தை
21 நாட்களே ஆன பாலஸ்தீனக் குழந்தை ஹெக்மா நோஃபால், தனது தாயார் நச்சு வாயுக்கள், துப்பாக்கிப் பொடி, ஏவுகணைகள், அசுத்தமான உணவு மற்றும் நீர் ஆகியவற்றிற்கு ஆளானதால் ஏற்பட்ட கடுமையான, சிக்கலான முகச் சிதைவுகளுடன் பிறந்தார். இஸ்ரேலிய முற்றுகையின் மத்தியில் சுகாதார…
நேபாளத்தின் அழிவுக்கு காரணம் என்ன..?
(எம்.மனோசித்ரா) நேபாளத்தில் நீண்ட காலமாக காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், அனைவரும் அன்றாட அரசியலில் கவனம் செலுத்தியமையே இளைஞர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கத்துக்கு திறமையின்மையே நேபாளத்தின்…
மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு வரும் நாடாளுமன்ற மைதானம்
நாடாளுமன்ற மைதானத்தை பொதுமக்களுக்கு மீண்டும் திறக்க நாடாளுமன்ற பாதுகாப்பு பேரவை முடிவு செய்ததாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(09.09.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் தலைமையில் நேற்றையதினம் கூடிய நாடாளுமன்ற…
