நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.…
Category: இலங்கை
நாளை தொடக்கம் மீண்டும் மழை – LNW Tamil
கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக நாளை (டிசம்பர் 16) முதல் நாட்டில் மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…
அஹ்மத்துக்கு டிரம்ப், நெதன்யாகு பாராட்டு
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்திய அகமது அல்-அஹ்மத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். ‘துப்பாக்கி ஏந்தியவர்களில் ஒருவரை நேரடியாக எதிர்கொள்ளத் துணிந்து, பல உயிர்களைக் காப்பாற்றிய மிகவும் துணிச்சலான மனிதர். அவர் இப்போது காயமடைந்து மருத்துவமனையில் இருக்கிறார்.…
🇮🇳❤️🇱🇰 தொடரும் நட்புப் பாலம்! இந்திய மனிதாபிமான உதவிகளுடன், மற்றொரு விமானம் இலங்கையை சென்றடைந்தது!
38 இலங்கைக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் இந்தியா, இன்று (14) மற்றொரு பாரிய மனிதாபிமான உதவியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது! இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17 (C-17) ரக விமானம் ஒன்று இன்று பிற்பகல் 03.07 மணியளவில்…
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பன…
16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் – Oruvan.com
கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 16 ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல்…
இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்!
இலங்கையில் நிலநடுக்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியும், கல்விமான்கள் மத்தியில் சர்ச்சையும், பனிப்போரும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதனுடைய உண்மை நிலவரம் என்ன? இலங்கையின் புவிச்சரிதவியல் பின்னணி, விஞ்ஞானபூர்வமாக ஆதாரங்கள்இ அரசாங்கம் கொண்டுள்ள…
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுகள் வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்று (14) இடம்பெற்றது. குறித்த நினைவுகூரலை இன்று காலை (14) தீவக நினைவேந்தல் குழு ஏற்பாடு செய்து முன்னெடுத்திருந்தது. முற்பகல்…
இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் உதவிக்கரம்! நிதியுதவி பெறுமதி அதிரடி உயர்வு! 🌍
16 இலங்கையைப் புரட்டிப்போட்ட டித்வா புயலுக்குப் பிறகு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு உலகம் முழுவதும் இருந்து கிடைக்கும் உதவிகளின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது! சமீபத்திய தகவலின்படி, இந்த நிதியத்திற்கு இதுவரை 3,421 மில்லியன் ரூபாவிற்கும்…
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு – Oruvan.com
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பன இணைந்து ஈடுபட்டுள்ளன. நன்றி
