பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராக மக்களின் கருத்துக்களைத் திரட்டி, நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை, பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் இந்த…
Category: இலங்கை
‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து GMOA விலகல் – LNW Tamil
சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் விலகுவதற்கு மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால்…
சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு…
அநுரவின் ‘அரசியல் பொறி’: ஆட்டம் காணும் நிழல் உலகமும், அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்களும்!
“அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் படகு கவிழ்ந்துவிடும்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்று எச்சரித்திருந்தார். ஆனால், இன்று JVP + NPP தலைமையிலான அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில், படகு கவிழவில்லை; மாறாக, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியிருந்த…
டொனால்ட் டிரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான் உச்ச தலைவர்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று (27) அந்நாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ள அவர், “அமெரிக்காவின் தலைவர்களுக்கு ஒன்றை நான் தெளிவுபடுத்துகிறேன்: ‘அமெரிக்காவிற்கு மரணம்’ என்ற சொற்றொடர் அமெரிக்க மக்களுக்கு…
சீமானின் கொடியுடன் கச்சத்தீவில் படகு – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமானின் கொடியுடன் படகொன்று இன்று கச்சத்தீவு கடல்பரப்பில் சென்றுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்ள இந்த படகு பயணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்றும் அது தமிழகத்தின்…
முன்னாள் அமைச்சர்களுக்கு வாசித்து காட்டப்பட்ட குற்றப்பத்திரிகை
முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …
வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்குமாறு கோரிக்கை!
53 யாழ்ப்பாணம், வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை முழுமையாக விடுவித்து, அதன் பாரம்பரிய பாதையை மீளத் திறக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 36…
டித்வா பேரழிவு – 4,700 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்
டித்வா பேரழிவினால் ஏற்பட்ட பாதிப்பை இலங்கை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து சுமார் 4,700 பேர் இன்னும் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள. சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் சர்வதேச செஞ்சிலுவை…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக இதுவரை 89 சிவப்பு அறிவித்தல்கள்
சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த…
