76 இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூல சான்றிதழுக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் எண் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டமாக அமலுக்கு வரும்.…
Category: இலங்கை
பாராளுமன்றத்தில் இன்று நாமலிடம் அடுக்கடுக்காக, கேள்விகளை எழுப்பிய பிரதியமைச்சர்
ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் வட்டகல வெளியிட்ட கருத்து தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, நாமல் ராஜபக்ஷ Mp 1 பில்லியன் இழப்பீடு கோரியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நாமல் ராஜபக்ஷ, தனது நற்பெயருக்கு அவதூறு பரப்பியதாகக் தெரிவித்து ரூ.…
தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கான டிப்ளமோ கற்கைநெறி – Oruvan.com
தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை முதன்முறையாக தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கான டிப்ளோமா பாடநெறியை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபையின் பணிப்பாளர் சேனானி பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற…
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!
நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு…
சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட அதிரடி சட்டம்
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன. இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150…
நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்! – Athavan News
நேபாளத்தில் நிலவி வரும் கலவரங்களின் நடுவே, தலைநகர் காட்மண்டுவுக்கு அருகிலுள்ள லலித்பூர் மாவட்ட நாகு சிறையில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்ததாவது, ராஸ்திரிய சுவாதந்திரக் கட்சி தலைவர் ரவி லமிச்சானே…
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்
கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…
யாழில் கோர விபத்து – பலர் படுகாயம்
யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேயசுந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 08.…
நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்
பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். Erskine May, Kaul & Shakdher போன்ற பாராளுமன்ற மரபுகள் இதைக் குறிப்பிட்டுள்ளன என்று கூறிய எதிர்க்கட்சித்…
கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள் விபரம்
கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளைக் குறிவைத்து நேற்று (09) இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியிருந்தது. ஜிஹாத் லாபாத் (அபு பிலால்) – டாக்டர்.…
