🚢 கச்சதீவு நோக்கிப் புறப்படும் யாத்திரிகர்கள் கவனத்திற்கு!

38   புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று (பெப்ரவரி 27) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறையில் அதிகாலை முதலே பல நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் குவிந்து வருகின்றனர்.கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி…

நாடு கடத்தப்பட்ட பொடி லெசியிடம் CID பிரிவு விசாரணை

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.  இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க…

சர்வதேச சிவப்பு அறிவிப்பு இல்லாமல் பிடிபட்ட பொடி லெசி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பொடி லெசி’ எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி…

பொடி லெசி  நாளை இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றாா்

  இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான  போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில்  காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் பிணை…

இன்று 3 மணி நேரமாக பேசிய ஈரானும், அமெரிக்காவும்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முக்கியமான பேச்சுவார்த்தைகள் இன்று (26) தொடங்கியது. இரு தரப்பினரும் இப்போது மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பேசி வருகின்றனர், மேலும் ஏராளமான திட்டங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். இரு தரப்பினரும் தங்கள் தலைவர்களைத் தொடர்பு கொள்ள தற்போது இடைவேளை…

இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்தித்தார்?

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

இன்று தசுன் ஷானக்க வெளிப்படுத்தியுள்ள பிரதிபலிப்பு

இன்று (26) தசுன் ஷானக்க, தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வெளியேற நேரிட்டமையின் கவலையை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன்.  இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சந்தித்த தோல்வி உட்பட, தலைமைத்துவம் சவால்களை…

யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக கரப்பந்தாட்ட பிரிமியர் லீக்

54   யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் . குறித்த போட்டிகளில் 6 அணிகளில்…

இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்ரக முந்திரிப் பருப்பு பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் இன்று (26) பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் இருந்த குறித்த முந்திரிப் பருப்பின் பெறுமதி…

சங்காவின் உருக்கமான பதிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பின்னடைவுகள் குறித்து குமார் சங்கக்கார தனது கவலையையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின்  தோல்விகளால் ரசிகர்கள் ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளதைப் போலவே, வீரர்களும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுக்காக விளையாடுவது என்பது ஒரு கௌரவம்…