கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு ஒன்று இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர்…
Category: இலங்கை
நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்
நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் வசிக்கும் எந்த இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 22 இலங்கை மாணவர்கள் உட்பட 99 இலங்கையர்கள் நேபாளத்தில் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் தத்தமது குடியிருப்புகளிலேயே இருக்குமாறும், போராட்டங்கள்…
மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!
மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் மலையக மக்கள் 30…
அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது : பிமல் ரத்நாயக்க – Oruvan.com
அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 704 ஊழியர்களுக்கு நிரந்தர நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய…
மத்தியஸ்தத்தை நிறுத்தி வைப்பதாக கத்தார் அறிவித்தது
தோஹாவில் ஹமாஸ் பேச்சுவார்த்தைத் தலைவர்கள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்திய பின்னர், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மத்தியஸ்தத்தை நிறுத்தி வைப்பதாக கத்தார் அறிவித்துள்ளது. அதேவேளை கத்தாரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இஸ்ரேல் மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்…
வான விளக்குகளை பறக்கவிடுவது குறித்து பொலிசாரின் விசேட அறிவித்தல்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் போது, விநோதமான பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவது குறித்தும் , அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.…
மின் கட்டணத்தை 6.8% அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிவு
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வாய்வழி பொது ஆலோசனைகள் செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அத்துடன்…
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய 13 முஸ்லிம் நாடுகள்
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60 வது அமர்வில் சுமார் 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி, எமிரேட்ஸ், துருக்கி, எகிப்து, சூடான், இந்தோனேசியா, ஈரான், மாலத்தீவு, அஜர்பைஜான் எத்தியோப்பியா,…
ராஜித பிணையில் விடுதலை – LNW Tamil
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான…
முன்னாள் ஜனாதிபதிகள் பெற்ற, சலுகைகளுக்கு ஆப்பு
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய (09) சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரட்ன உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார். …
