கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு

  கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு “நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத்…

மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!

மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி…

மூன்று பொலீசார் பணி நீக்கம் – LNW Tamil

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.  கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு…

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் – Oruvan.com

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 11,…

அல்லாஹ்வினால் ஒவ்வொரு கஷ்டத்தையும், ஒரு ஆசீர்வாதமாக மாற்ற முடியும்…

நம்பிக்கையை இழக்காதே, அல்லாஹ்வினால் ஒவ்வொரு கஷ்டத்தையும், ஒரு ஆசீர்வாதமாக மாற்ற முடியும். நன்றி

எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு

2   யாழ்ப்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த மணியாஸ் சேவியர் (வயது 84) என்பவரே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வயோதிபரின் வீட்டில் இருந்து புகை வெளிவருவதை அவரது உறவினர் அவதானித்து…

3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணிக்கம்

  மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.  கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 11,320 மில்லிகிராம் ஐஸ்…

கிழக்கு மாகாணத்தில் A/L பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு

ஜனாதிபதி நிதியத்தால் A/L  பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  இன்று (27) மட்டக்களப்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.  6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் பெறுபேறுகளைப் பெற்ற  10 மாணவர்கள் வீதம் 360 மாணவர்களுக்கு…

இனிய பாரதியின் வீட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் நெருங்கிய நண்பரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை…

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் ! – Athavan News இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…