பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ, ஒழுக்காற்று விசாரணைக்காக அரச சேவை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் நிலவிய மருந்து பற்றாக்குறை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அரச சேவை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சுகாதார அமைச்சின் அழைப்புக்கு…
Category: இலங்கை
நிமல் லான்சாவுக்கு பிணை – LNW Tamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிமல் லான்சா அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்…
2029 ஆம் நாமல்தான் ஜனாதிபதி என அநுர அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது – திஸ்ஸ குட்டியாராச்சி
2029 ஆம் நாமல்தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அநுர அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. அதனால் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் ராஜபக்சர்களை தொடர்புபடுத்தி பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது. எமது அரசாங்கத்திற்கு 69 இலட்சம் பேர் வாக்களித்தார்கள். அவர்களுள் போதைப்பொருள் வர்த்தகர்கள், தவறான தொழில்களில் ஈடுபடுபவர்கள்…
பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு – Oruvan.com
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றில் அவர் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2010…
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் ஆரம்பம்!
60 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று (08.09.25) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை…
கந்தானையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனப் பொருட்கள் மீட்பு!
மித்தெனியவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களைப் போன்ற ஒரு தொகை கந்தானை பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.…
தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி
இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில் Laugfs Holdings Limited குழுமத்தையும் சேர்த்துள்ளார். அதன்படி, தம்மிக்க பெரேராவின் சமீபத்திய முதலீட்டு முயற்சியான Valibel 3 நிறுவனம், Laugfs Holdings Limited உடன் 50:50 கூட்டாண்மையில் நுழைந்துள்ளது.…
ஹமாஸை எச்சரித்தேன், இது எனது கடைசி எச்சரிக்கை – ட்ரம்ப்
ஒரு ஒப்பந்தத்தை ஏற்காததன் விளைவுகள் குறித்து நான் ஹமாஸை எச்சரித்தேன், இது எனது கடைசி எச்சரிக்கை. இஸ்ரேலியர்கள் எனது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டனர், இப்போது ஹமாஸும் ஒப்புக்கொள்ள வேண்டிய முறை. கைதிகளை விடுவித்து காசாவில் இருந்து அவர்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்…
ரஷ்ய விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ள mRNA புற்றுநோய் தடுப்பூசி
ரஷ்ய விஞ்ஞானிகள் mRNA புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளனர். பயன்பாட்டிற்கும் தயாராக உள்ளது. ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என்று மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் (FMBA) அறிவித்துள்ளது. MRNA அடிப்படையிலான தடுப்பூசி முன்…
கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
செம்மணியில் இராணுவத்தால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அனுட்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின்…
