வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கையடக்கத் தொலைபேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும்…
Category: இலங்கை
இது மோசடியானதும், மிக ஆபத்தானதுமான போலிச் செய்தி
வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் செய்தி தற்போது பகிரப்படுகிறது. இது மோசடியானதும், மிக ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கைப்பேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி…
கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல் உத்தரவு!
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பெரியை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று (7) அனுமதி வழங்கியுள்ளது. இன்று காலை வலஸ்முல்ல நீதவான்…
காற்றின் தரத்தை அறிந்துகொள்ள தேசிய இணையத்தளம் – Oruvan.com
காற்றின் தரத்தை அறிந்துகொள்வதற்காக தேசிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. காற்றின் தரம் தொடர்பில் ஒவ்வொரு பிரஜைகளும் அறிந்துகொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுவதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அன்டன்…
தையிட்டி – மயிலிட்டி – கச்சதீவு – செம்மணி! நிலாந்தன்.
88 “நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு…
இன்றும் ஐஸ் போதைப்பொருளுக்காக கொண்டுவரப்பட் ஒருதொகை இரசாயனம் மீட்பு
தங்காலை, நெடோல்பிட்டியில் உள்ள காணியில் இன்று (07) ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக கொண்டுவரப்பட் மேலும் ஒரு தொகை இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்கள் வழங்கிய தகவலின் படி தங்காலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இன்று காலை நாடோல்பிட்டியவில் உள்ள…
ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு
‘ஐஸ்’ என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை போலீசார் மீட்டுள்ளனர். தங்கல்லே, நெடோல்பிட்டிய பகுதியில் இந்த ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கல்லே பிரிவுக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் தலைமையில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மித்தெனிய…
கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது – அருண் சித்தார்த் கருத்து!
சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்றும், அந்த விடயம் குறித்துப் பேசும் முன், நடிகர் விஜய் ஆழமான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார். நேற்று…
வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!
இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். 7 ஆண்டுகளின் பின் தோன்றும் குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும்…
செம்மணியும் ஆன்மீகத் தலைவரும்
——— —————— *செல்வாக்குள்ள அரசியல் சாராத ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியல் *சித்துப்பாத்தி மயான மனித புதைக்குழி மூடி மறைக்கப்படலாம்! *வலிகிழக்கு பிரதேச எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை… *கோப்பாய் பிரதேச செயலகத்தில் அனுமதி பெறப்படவில்லை……
