இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். நாட்டின் 49 ஆவது பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன…
Category: இலங்கை
வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும்…
மட்டக்களப்பு புலனாய்வுத் துறையும், ஈஸ்டர் தாக்குதலும், அம்பலமாகும் முக்கிய தகவல்களும்!
2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத் துறை செயல்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம் என்றும், மட்டக்களப்பு புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவால் பராமரிக்கப்படும் தகவல் கோப்பிலிருந்து அந்தத் தகவல் இப்போது நீக்கப்பட்டுள்ளது என்று குற்றப் புலனாய்வுத்…
மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்? நிலாந்தன்.
2 கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் எடுத்திருந்தார். குறிப்பாக கருத்துருவாக்கிகளை அழைக்கும் பொழுது அவர் அனைத்துலகை விசாரணைப்…
செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் !
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் நேற்று 21 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று மேலும் 11 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்…
சிறுமியின் கையில் இருந்த பொம்மைக்குள் போதை பொருள்
பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். சீதுவ ராஜபக்ஷபுர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கொட்டாஞ்சேனை பகுதியைச்…
தமிழ் இன அழிப்பு – சர்வதேச நீதி விசாரணையும் பொருத்தமான பொறிமுறையும்
”போர்க்குற்ற விசாரணை”, ”மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணை” என்பது இன அழிப்புக்கான நீதியை நீர்த்துப் போகச் செய்யும் மேற்குலக உத்தி” அ.நிக்ஸன்- 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த தந்தை செல்வா 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில்…
செம்மணியில் 101 எலும்புகூட்டு தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் உள்ள 2 மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய (சனிக்கிழமை) தினம் 11 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 101…
புதிய அரசமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குக – அஜித் பி.பெரேரா
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதுவரையில் வெளிப்படையாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை. புதிய அரசியலமைப்பை இயற்றும் நடவடிக்கைக்கு அரசாங்கம் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…
போலியான PDF File பரப்பப்படுவதாக எச்சரிக்கை
பதில் பொலிஸ் மா அதிபரின் பெயரை குறிப்பிட்டு போலியான PDF கோப்பு தற்போது பரப்பப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இந்த போலி கோப்பு அனுப்பப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், அத்தகைய மின்னஞ்சல் முகவரிகள் மூலம்…