கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு தப்பிச் செல்லப்பட்டுள்ளது. துப்பாக்கிச்…

கொக்குவிலில் சடலம் மீட்பு

கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து  ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. The post கொக்குவிலில் சடலம்…

சடலங்களை தங்காலைக்கு கொண்டு செல்ல பள்ளிவாசல்களில் இருந்து இலவசமாக வாகனங்கள்

  எல்ல-வெல்லவாய வீதியில்  நடந்த பேருந்து விபத்தில் காயமடைந்த அனைவரும் உயிர் ஆபத்தில் இருந்து மீண்டுள்ளதாக பதுளை பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள்…

இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்நின்றவர் இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டார்

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு காலத்தில் முன்னணி நபராக இருந்த ஷெர்மன் பர்கெஸ் இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். அவர் புனித கலிமாவை ஏற்றுக்கொண்டு இப்போது இஸ்லாத்தை பின்பற்றி வருவதை பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளார். பர்கெஸ் முன்னர் ஐக்கிய தேசபக்தர்கள் முன்னணியின் (UPF) தலைவராக…

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 60,000 முறைப்பாடுகள் – விசாரணை செய்ய புதிய திட்டம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 60,000 முறைப்பாடுகளை கையாள்வது நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதால், குறித்த முறைப்பாடுகளை வேறு பிரிவுகளுக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மீதான சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக, சில…

கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு – நாளையுடன் நிறைவு

98 செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக…

செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வில் 05 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த…

இப்போது காசாவில் நரகத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற

இப்போது காசாவில் நரகத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. காசா நகரில் உள்ள பல மாடி கட்டிடங்களை குறிவைப்பதற்கு முன்பு மக்களை வெளியேற்றுவதற்கான முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. கதவு திறக்கும்போது, ​​அது மூடப்படாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரை எங்கள்…

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை சுங்க அதிகாரிகள், இன்று (05) காலை, குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 43 வயது இந்தியர், இன்று…

மன்னாரில் சிவப்பு நிற தலைப்பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட   மக்கள்!

6 நாளுக்கு நாள் வலுக்கும் காற்றாலை க்கு எதிரான போராட்டம். மன்னார் தீவில்  காற்றாலை  அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான  குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) வருகை…