7 கண்டி: அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டுப் பொறிமுறை அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று (06) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்…
Category: இலங்கை
திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் குழாய் இணைக்கும் பணி முன்னெடுப்பு!
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு…
நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு
அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அனர்த்த நிலைமை காரணமாக நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான…
71 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு – Oruvan.com
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி.…
⚡ இலங்கையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து உடனடி எச்சரிக்கை! – பாதுகாப்பாக இருங்கள்!
1 ⚡ இலங்கையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து உடனடி எச்சரிக்கை! – பாதுகாப்பாக இருங்கள்! இலங்கையின் பல பகுதிகளில் இன்று (டிசம்பர் 6) பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை…
இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை அதிகரிப்பு!
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இதற்கு முன்னர் 675,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் மனிதாபிமான உதவியை வழங்குவதாக…
யாழ் மாவட்டத்தில் சைக்கிள்களை திருடிய நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமற்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை…
“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள குடும்பங்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதுடன், “சௌமிய தான யாத்ரா” திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார். The post “சௌமிய தான யாத்ரா”…
பசுமை வளர்ச்சித் திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு
49 இலங்கையில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில், உலக வங்கி (World Bank) ஒரு புதிய நிதியுதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து இந்தத் திட்டம், நாட்டிலுள்ள முக்கியமான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பசுமை மற்றும்…
🚨 அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு! – ஜனாதிபதி அறிவிப்பு!
44 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உரையிலிருந்து முக்கிய அம்சங்கள்: இன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை அனர்த்த நிலைமை தொடர்பாக உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
