தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன. பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின்…

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர்கள் பல தகவல்களை வெளிப்படுத்துவதாகவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மிகவும் பயப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன…

எனக்கு ஜனாதிபதியாகும் கனவு இல்லை

 (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக் கூடிய இயலுமையுடைய எந்தவொரு நபருக்கும் கட்சி தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தான் தயாராக இருக்கின்றேன். ஜனாதிபதியாகும் கனவில் இருப்பவர்கள் சுதந்திர கட்சி தலைமைத்துவத்தைக் கோருகின்றனர். அவ்வாறானவர்கள் கட்சிக்குள் வந்து கோரிக்கை விடுத்தால் அது குறித்து ஆராய்வதாக ஸ்ரீலங்கா…

செம்மணியில் ஒன்றன் மேல் ஒன்றாக என்புக்கூடுகள்

3 செம்மணி மனித புதைகுழியில் இரண்டு பெரிய என்புக்கூட்டு தொகுதிகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒப்பிட்டளவில் சிறிய எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நான்கு என்புக்கூட்டு தொகுதிகளையும் சுத்தம் செய்யும்…

செம்மணி குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களும் எதிர்கொள்ளப்படும் முக்கிய சவால்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், நீதி அமைச்சர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர்,…

இலங்கை வந்தார் இத்தாலி அமைச்சர் Maria Tripodi – Oruvan.com

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi),இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாக இது கருதப்படுகின்றது. பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria…

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகளில் அரசியல்பின்புலங்கள் காணப்படுகிறது- ஜனாதிபதி

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்ற என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பொலிஸ் துறையின்  159வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது குறித்து…

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு  வழங்கினார்.  விசேட தர நீதித்துறை அதிகாரிகள்  17 பேரும்…

கொடிகாமத்தில் விபத்து -பெண் உயிரிழப்பு

  யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை பயணித்த புகையிரதத்துடன் கொடிகாம பகுதியில் மோதி உயிரழந்துள்ளார். தண்டவாளத்தை கடக்க…

ஜனாதிபதி செயலகத்தை அடைந்த பிண்டபாத யாத்திரை! – Athavan News

ஜனாதிபதி செயலகத்தை அடைந்த பிண்டபாத யாத்திரை! – Athavan News இன்று (03) காலை கோட்டை சம்புத்தாலோக விகாரைக்கு அருகாமையில் ஆரம்பமான பிண்டபாத யாத்திரை ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது. இதன்போது மகா சங்கத்தினருக்கு, பிரிகர வழங்கும் பூஜையில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…