யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு…
Category: இலங்கை
நீங்கள் நல்லவர்களா..? தாஜுதீனைக் கொன்றவர்கள்..
பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (22) நாமல் ராஜபக்ஷ எம்.பி. யை நோக்கி , தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ கூறிய விடயங்கள் நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொன்றவர்கள். படுகொலையாளிகளை வெள்ளை வேன் கடத்தல்காரர்களை பாதுகாத்தவர்கள். உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்.…
விடுதலை விருட்சத்திற்கு நீரினை வழங்குங்கள் – Global Tamil News
3 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளை…
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் கடந்த மாதம் 0.6 சதவீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. அதேநேரம் 2025 மே மாதத்தில் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் 0.5 சதவீதத்தில் அதிகரித்திருந்தது. இதேவேளை கடந்த மாதத்தில் மின்சார பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால்,…
எனது குழந்தைகள் இன்று உயிருடன் இருந்திருந்தால்…?
முதல் முறையாக, முழு மனநிறைவுடன் இந்த தந்தை தனது மகள்களின் தியாகத்திற்காக அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்தார். இழப்பு எளிதானது என்பதற்காகவோ, வலி குறைந்துவிட்டதற்காகவோ அல்ல. ஆனால் இன்று, மற்ற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒரு துண்டு ரொட்டி அல்லது ஒரு துளி தண்ணீர்…
செம்மணி புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி ? இன்றும் 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
3 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு பால்…
மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை!
வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைத் தீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற…
சர்ச்சை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விவாதம்
தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை வரும் 24 ஆம் திகதி எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் திட்டமிடப்பட்ட இலங்கை மின்சாரம் (திருத்தம்) மசோதாவை விவாதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக…
இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று (22) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்…
மஹர பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாது – அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு
மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வாய்…