வயது மூப்பினால் நீண்டகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா (Khaleda Zia) தனது 80 ஆவது வயதில் காலமானார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலில் தனது கட்சியை வெற்றிக்கு அழைத்துச்…
Category: சர்வதேசம்
கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்பில் 64பேர் கைது! – Athavan News
கனடாவின் டர்ஹம் பிராந்தியத்தில் ஒரு மாதம் நீடித்த சிறு வியாபார கடை திருட்டு ஒழிப்பு நடவடிக்கையின் முடிவில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 155 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டர்ஹம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
🏚️ இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி
57 இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான மனாடோவில் (Manado) உள்ள ‘வெர்தா தாமை’ (Werdha Damai) முதியோர் இல்லத்தில் டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை இரவு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. முதியவர்கள் தங்கள் அறைகளில் உறங்கிக்கொண்டிருந்த போது இரவு சுமார் 8:30…
சட்டவிரோத குடியேற்றத்துக்கு இடமில்லை – கனடா மீண்டும் கடுமையான நடவடிக்கை
கனடா அரசு, சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்நிலையில், கியூபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் 19 பேர் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹெய்ட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!
மியன்மாரில் ராணுவ ஆட்சி அமுலில் உள்ள நிலையில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது எவ்வாறாயினும் நாட்டில் 20 சதவீதமானவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே இன்று வாக்களித்திருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
✈️ அமெரிக்காவில் 1,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
71 கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் வீடு திரும்பும் இந்த முக்கியமான நேரத்தில், அமெரிக்காவின் வான்வழிப் போக்குவரத்து பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் மட்டும் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம்!
பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 6.2 ரிக்ட்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால்…
தைவானில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – தலைநகர் தைபே அதிர்ந்தது!
தைவான் நாட்டின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (டிசம்பர் 27, 2025) சனிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தைவானின் இலான் (Yilan) மாவட்டத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவு 11:05 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில்…
குவாத்தமாலாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 15 பேர் பலி, 19 பேர் காயம்
39 குவாத்தமாலாவின் மேற்குப் பகுதியில் உள்ள இன்டர்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் (Inter-American Highway) இன்று சனிக்கிழமை (டிசம்பர் 27, 2025) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன்…
தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் நிறுத்தம் கைச்சாத்து!
தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கிடையே நீடித்து வரும் எல்லை மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (27) கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி, தாய்லாந்து சார்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நதாபோன் நார்க்பானிட் மற்றும் கம்போடியா சார்பாக…
